You Searched For "#lockdown_violation"
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கில் அடங்க மறுத்தவர்களுக்கு அபராதம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட 610 பேரிடமிருந்து ரூ.1.53 லட்சம் அபராதமாக வசூலானது
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அபராதம்
சங்கரன்கோவிலில் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
பத்மனாபபுரம்
பாஜக ஆர்ப்பாட்டம்: பொன்.இராதாகிருஷ்ணன் உட்பட 900 பேர் மீது வழக்கு
குமரியில் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, பொன். இராதாகிருஷ்ணன் உட்பட 900 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி
கொரோனா விதிமீறல்: கிருஷ்ணகிரியில் ரூ.1.90 கோடி அபராதம் வசூல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1.90 கோடி அபராதமாக, அதிகாரிகள் வசூல் செய்துள்ளனர்.
கூடலூர்
கொரோனா விதிமீறல் - கூடலூரில் வங்கிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்
நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் கூட்ட நெரிசல் காணப்பட்டதை அடுத்து, வங்கிக்கு 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
கரூர்
கரூரில் ஊரடங்கு விதிமீறல்: 20 கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம்
கரூரில், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 20-க்கும் மேற்பட்ட நகை மற்றும் துணிக்கடைகளுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இராசிபுரம்
ராசிபுரத்தில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள்...
ராசிபுரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளிக்கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கடை உரிமையாளருக்கு அபராதமும்
நாமக்கல்
நாமக்கல், பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு...
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளை, மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, அபராதம் விதித்து, சீல் வைக்க உத்தரவிட்டு நடவடிக்கை...
நாமக்கல்
நாமக்கல்: ஊரடங்கை மீறிய 3 கடைகளுக்கு சீல்
நாமக்கல் நகராட்சி பகுதியில் ஊரடங்கை மீறி திறந்திருந்த 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். டூ வீலர்களில் வெளியே சுற்றிய 280 பேருக்கு கட்டாய கொரோனா...
ராணிப்பேட்டை
வாலாஜாப்பேட்டை திருமண மண்டபத்தில் தடையை மீறி நிகழ்ச்சி : ₹7000
வாலாஜாப்பேட்டை, திருமண மண்டபத்தில் ஊரடங்கு தடையை மீறி திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தியதாக வட்டாட்சியர், அபராதம் விதித்தார்.
உதகமண்டலம்
உதகையில் விதிமீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல்
உதகையில், ஊரடங்கை மீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததோடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்புப்பணிகள் - ஆணையாளர் ஆய்வு
கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப்பணிகளை, மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா ஆய்வு செய்தார்.