/* */

You Searched For "#LocalElection"

திருநெல்வேலி

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்
பல்லாவரம்

ஊராட்சி தலைவர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு கோரி சுயட்சை வேட்பாளர் சாலை...

அகரம்தென் ஊராட்சி தலைவர் பதவிக்கு மறுவாக்கு பதிவு நடத்த கோரி சுயட்சை வேட்பாளர் ஊராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல்.

ஊராட்சி தலைவர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு கோரி சுயட்சை வேட்பாளர் சாலை மறியல்
பாளையங்கோட்டை

சுயேட்சையாக போட்டியிட்ட ஒன்றிய கவுன்சிலர்: வெற்றி பெற்ற கையோடு...

சுயேட்சையாக போட்டியிட்ட யூனியன் கவுன்சிலர் வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைத்து கொண்டார்.

சுயேட்சையாக போட்டியிட்ட ஒன்றிய கவுன்சிலர்: வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைவு
சங்கரன்கோவில்

மேலநீலிதநல்லூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாேட்டியிட்ட...

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த அ.ராஜாதலைவர் வெற்றி பெற்றுள்ளார்.

மேலநீலிதநல்லூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாேட்டியிட்ட ராஜாதலைவர் வெற்றி
திருநெல்வேலி

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஆல் அவுட்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஒரு ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளில் கூட வெற்றி பெறவில்லை.

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஆல் அவுட்
பரமக்குடி

இராமநாதபுரத்தில் பெட்டியை திறக்க சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி...

தபால் ஓட்டுகள் வைத்திருந்த பெட்டியின் சாவி இல்லாததால் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் ஓட்டு பெட்டி பூட்டு உடைக்கப்பட்டது.

இராமநாதபுரத்தில் பெட்டியை திறக்க சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைப்பு
பாளையங்கோட்டை

உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல்...

நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குபதிவுகள் 9 மையங்களில் வாக்கு எண்ணும் பணி துவங்கியது.

உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல் துவக்கம்
சங்கரன்கோவில்

நாளை வாக்கு எண்ணிக்கை: சங்கரன்கோவிலில் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்

நாளை உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி காவல்துறையினர் வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

நாளை வாக்கு எண்ணிக்கை: சங்கரன்கோவிலில் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலி

நெல்லை ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை தாெடக்கம்

நெல்லையில் 2069 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

நெல்லை ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை தாெடக்கம்
காஞ்சிபுரம்

18 திருநங்கைகள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78 திருநங்கைகள் வாக்காளர்களாக இருந்த நிலையில் 18 பேர் மட்டுமே தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி...

18 திருநங்கைகள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் 69.78% வாக்குகள்...

வாக்கு எண்ணிக்கை 12.10.2021 அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது

புதுக்கோட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் 69.78% வாக்குகள் பதிவு