You Searched For "#Livelihood"
ராணிப்பேட்டை
வாழ்வாதாரமிழந்து தவிக்கும் தையல் தொழிலாளர்கள்: தீர்வு காண அரசுக்கு...
கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு ஆண்டாக வேலையில்லாமல் திண்டாடி வரும் தையல் தொழிலாளர்கள், தீர்வுகாண அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
சென்னை
சென்னை: வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் ரியல்...
சென்னையில் வாழ்வாதார்ம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு ரியல் எஸ்டேட் குழுவினர் உணவளித்து வருகின்றனர்.
சேப்பாக்கம்
சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும்...
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் கனரா வங்கி உணவு வழங்கி வருகிறது.
சோளிங்கர்
சோளிங்கர் கோயிலில் ஊரடங்கால் வேலையின்றி வறுமையில் வாடும் டோலி...
சோளிங்கர் மலைக்கோயிலில் டோலி தூக்கும் தொழிலாளர்கள் ஊரடங்கில் வேலையின்றி வறுமையில் வாடுவதால் உதவி செய்ய அரசுக்கு கோரிக்கை
கடையநல்லூர்
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்-கண்டுகொள்ளுமா...
தென்காசி மாவட்டத்தில் ஒரு கோடி மதிப்பிலான மண்பாண்ட பொருட்கள் தேக்கம்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள்...
திருப்பத்தூரில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி விஜயகுமார்
ராதாபுரம்
வள்ளியூரில் வாழ்வாதாரம் கோரி சபாநாயகரிடம் மனு கொடுத்த திருநங்கைகள்.
வாழ தான் வழியில்லை - வாழ்வாதாரமாவது தாருங்கள்.
ஈரோடு மாநகரம்
ஜவுளி சந்தைகள் மூடல் : கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
கொரோனா புதிய கட்டுப்பாடுகளின்படி ஜவுளி சந்தைகள் அடைக்கப்பட்டதால் 50,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
ஈரோடு மாநகரம்
ரயில் நிலையங்களில் குவிந்த வட மாநிலத்தவர்கள்..!
ஈரோட்டில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள், மீண்டும் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு
இசை மூலம் சோகத்தை வெளிப்படுத்திய கலைஞர்கள்..!
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசை குழுவினர் சோக பாடல்கள் மூலம் அவர்களின் வேதனையை அரசுக்கு வெளிப்படுத்தினர்.
தேனி
தொடரும் கிராமிய கலைஞர்கள் சோகம்..!
மனு கொடுக்க மேள தாள வாத்தியத்துடன் வந்து தங்களது வேதனையை வெளிபடுத்தினார்.
காஞ்சிபுரம்
திருமணமண்டபம் சார்ந்த தொழில்களுக்கு விதிவிலக்கு அளிக்க கோரிக்கை.
திருமண மண்டப நிகழ்ச்சிகளுக்கு கொரோனா விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்