/* */

You Searched For "#LatestTamilNews"

வழிகாட்டி

திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வு நடக்குமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகள், திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதற்கு, அதன் தலைவர் பாலசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வு நடக்குமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
சுற்றுலா

சுற்றுலா பயணிகளுக்கு 'குஷி' செய்தி! மே 24ல் கொடைக்கானல் கோடை விழா

சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்திருந்த, கொடைக்கானல் கோடைவிழா, வரும் 24ம் தேதி தொடங்கி, 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

சுற்றுலா பயணிகளுக்கு குஷி செய்தி! மே 24ல் கொடைக்கானல் கோடை விழா
திருவண்ணாமலை

மழையால் குடை பிடித்தபடி பயணித்த மக்கள்: 'சிறப்பு' பேருந்தால் சோதனை!

பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் பேருந்துக்குள் கொட்டியதால் பேருந்துக்குள் குடை பிடித்தவாறு பயணிகள் பயணம் செய்தனர்.

மழையால் குடை பிடித்தபடி பயணித்த மக்கள்: சிறப்பு பேருந்தால் சோதனை!
குமாரபாளையம்

குமாரபாளையம் மயான வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் தியான மண்டப பணிகள்...

குமாரபாளையம் மயான வளாகத்தில் 30 லட்சம் மதிப்பில் தியான மண்டப பணிகள் துவங்கி நடைபெற்றுவருகிறது.

குமாரபாளையம் மயான வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் தியான மண்டப பணிகள் தீவிரம்
இந்தியா

மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும்...

நாளை நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் அவதார உற்சவம்

காஞ்சிபுரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் விளக்கொளிப் பெருமாளும் , தேசிகன் சுவாமிகளும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு...

காஞ்சிபுரத்தில் விளக்கொளி பெருமாள் அவதார உற்சவம்
அரியலூர்

எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில், சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் இடிக்கப்பட்டன.

எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
அரியலூர்

தலைவர்கள் சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் மாலை அணிவிப்பு

முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், அரியலூரில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மரியாதை செய்தார்.

தலைவர்கள் சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் மாலை அணிவிப்பு