/* */

You Searched For "#lake"

மேட்டுப்பாளையம்

வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக மாறும் கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி

வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி மாறி வருவதை கண்டு மக்கள் வியந்து வருகின்றனர்.

வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக மாறும் கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரி, குளம், ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற கலெக்டர் உத்திரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற ஆட்சியர் உத்தரவு
திருவொற்றியூர்

மணலி அருகே ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழப்பு

ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணலி அருகே ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழப்பு
ஈரோடு

பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஆப்பக்கூடல் ஏரி: பொதுமக்கள் மகிழ்ச்சி

அந்தியூர் வரட்டுப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழையால் ஆப்பக்கூடல் ஏரி நிரம்பியது.

பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய ஆப்பக்கூடல் ஏரி: பொதுமக்கள் மகிழ்ச்சி
ஈரோடு

அந்தியூர் அருகே ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவது நிறுத்தம்: கரை...

அந்தியூர் அருகே உள்ள கெட்டிச்சமுத்திரம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளதால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்தியூர் அருகே ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவது நிறுத்தம்: கரை உடையும் அபாயம்
குளித்தலை

தொடர் மழை எதிரொலி: குளித்தலையில் 200 ஏக்கர் ஏரி நிரம்பியது

தொடர் மழையால் 200 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது. இதனால் 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

தொடர் மழை எதிரொலி: குளித்தலையில் 200 ஏக்கர் ஏரி நிரம்பியது
பாப்பிரெட்டிப்பட்டி

தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பியது: பொதுமக்கள் பூஜைசெய்து வழிபாடு

இரண்டாவது முறையாக நிரம்பிய தென்கரை கோட்டை ஏரியின் உபரி நீரை பூஜை செய்து இனிப்பு வழங்கி கிராம மக்கள் வரவேற்றனர்.

தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பியது: பொதுமக்கள் பூஜைசெய்து வழிபாடு
நாமக்கல்

தொடர்மழையால் நாமக்கல் மாவட்டத்தில் 22 ஏரிகள் நீர் நிரம்பின

நாமக்கல் மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், 22 ஏரிகள் நிரம்பின; 42 ஏரிகள் தண்ணீரின்றி காலியாகஉள்ளன.

தொடர்மழையால் நாமக்கல் மாவட்டத்தில் 22 ஏரிகள் நீர் நிரம்பின