/* */

You Searched For "#KumariDistrictNews"

குளச்சல்

சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திய 22 பேருக்கு தங்க நாணயம் பரிசு

குமரியில் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திய தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பேருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது..

சிறப்பு முகாமில்  தடுப்பூசி செலுத்திய 22 பேருக்கு தங்க நாணயம் பரிசு
குளச்சல்

காட்டாற்று வெள்ளத்தால் 250 ஏக்கர் விவசாயம் முற்றிலும் பாதிப்பு

குமரியில் காட்டாற்று வெள்ளத்தால் 250 ஏக்கர் நில பரப்பளவிலான விவசாயம் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

காட்டாற்று வெள்ளத்தால் 250 ஏக்கர்  விவசாயம் முற்றிலும் பாதிப்பு
குளச்சல்

மன்னர் குடும்பத்தினர் வழிபட்ட கோவில் - பராமரிப்பின்றி பாழடைந்த...

கன்னியாகுமரியில், மன்னர் குடும்பத்தினர் வழிபட்ட கோவில், தற்போது பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது.

மன்னர் குடும்பத்தினர் வழிபட்ட கோவில் - பராமரிப்பின்றி பாழடைந்த பரிதாபம்
குளச்சல்

போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரேநாளில் 2681 பேர் மீது வழக்கு

குமரியில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 2681 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போக்குவரத்து விதிமீறல்: குமரியில் ஒரேநாளில் 2681 பேர் மீது வழக்கு
பத்மனாபபுரம்

கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்

குமரியில், கந்து வட்டி கொடுமையால் உயிர்ப்பலி ஏற்பட்ட நிலையில் வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

கந்து வட்டியால் பெற்றோர் தற்கொலை: வீட்டை அபகரிக்க முயற்சி என புகார்
குளச்சல்

ஆழ்கடலில் சூறைக்காற்று - 11 மீனவர்கள் மீட்பு; ஒருவர் மாயம்

ஆழ்கடலில் சூறைக்காற்றில் சிக்கிய குமரியை சேர்ந்த 11 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை காணவில்லை.

ஆழ்கடலில் சூறைக்காற்று - 11 மீனவர்கள் மீட்பு;  ஒருவர் மாயம்
நாகர்கோவில்

பள்ளி அருகே செல்போன் கோபுரம் - ஊர் மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு

கன்னியாகுமரியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊரே திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

பள்ளி அருகே செல்போன் கோபுரம் - ஊர் மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு
கன்னியாகுமரி

குமரியில் முதன்முறையாக நடந்த மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி

குமரியில் முதன் முறையாக நடைபெற்ற மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தியில் ஆதீனங்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

குமரியில் முதன்முறையாக நடந்த மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி
நாகர்கோவில்

கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம் - காற்றில் பறந்தது சமூக இடைவெளி

மனு பெறும் நாளை முன்னிட்டு, குமரி ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் குவிந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம் -  காற்றில் பறந்தது சமூக இடைவெளி
விளவங்கோடு

குமரி: ஓடைக்குள் கவிழ்ந்தது கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய

குமரியில், மண்சரிவால் மழைநீர் ஓடைக்குள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

குமரி: ஓடைக்குள் கவிழ்ந்தது கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்