You Searched For "#kills"
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மைல்கல் மீது பைக் மோதி டிரைவர் பலி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மைல்கல் மீது பைக் மோதி டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
பவானி: கார் மோதி சமையல் தொழிலாளி பலி
பவானி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
கோபிச்செட்டிப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிணத்துக்கடவு
ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: ரயில் ஓட்டுநர் மீது...
விபத்தை ஏற்படுத்திய ரயில் ஓட்டுனர்கள் சுபயர் மற்றும் அகில் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு
ரயில் மோதி யானைகள் உயிரிழந்த விவகாரம்: 3 மாத கருவுடன் பெண் யானை...
உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் சுமார் 3 மாத கரு இருப்பது தெரியவந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
ஈரோடு மாவட்டத்தில் இன்று 67 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாநகர்
கோவையில் இன்று 117பேருக்கு கொரோனா தொற்று: 6 பேர் உயிரிழப்பு
நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உதகமண்டலம்
மது போதையில் சோலார் மின் இணைப்பு மீது தவறி விழுந்த நபர் பலி
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர்
கோவையில் இன்று 115 பேருக்கு கொரோனா தொற்று: 2 பேர் உயிரிழப்பு
நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி
சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 2 ஆடுகளை சிறுத்தை புலி அடித்து கொன்றதில் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கவுண்டம்பாளையம்
3 மாத குழந்தையை கொலை செய்த பாட்டி: போலீஸ் விசாரணை
மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டி குழந்தைகளை கொடூரமாக தாக்கியதில் 3 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு
காரிமங்கலம் அருகே கார் மோதி விவசாயி பலி
காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.