You Searched For "#Killing"
தேனி
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து கொலை: 17 வயது சிறுவன்...
கூடலுாரி்ல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்மனாபபுரம்
அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவம்: 2 பெண்கள்
குமரியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் சிறுமி பலியான சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது
மயிலாடுதுறை அருகே நாட்டாண்மை பிரச்னையில் தம்பியை கொலை செய்த அண்ணன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு அபராதம்
பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தார்கள்.
ஈரோடு
நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சித்தோட்டில் நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அந்தியூர்
தொழிலாளியை கொன்றதாக கிராம நிர்வாக அதிகாரியிடம் மீனவர்கள் 4 பேர் சரண்
அந்தியூர் வேம்பத்தி அருகே கூத்தம்பூண்டியில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக ஒரு வருடத்திற்கு பிறகு நான்கு பேர் கைது.
திருப்போரூர்
திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும்...
திருப்போரூர் அருகே கோவளத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
பட்டுக்கோட்டை
சொத்து பிரச்சனையில் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது
தஞ்சை அருகே இடப் பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, தம்பியை கூலிப்படையினரை வைத்து கொலை செய்ய முயன்ற அண்ணன் மகன் உட்பட நான்கு பேரை 4 பேரை...
கிருஷ்ணகிரி
சொத்து தகராறில் கணவன் மனைவி கொலை : கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது
கிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் கணவன் மனைவி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி
சீவலப்பேரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது. செய்யப்பட்டார்.
ஆவடி
டீ மாஸ்டர் அடித்து கொலை நேபாள வாலிபர் கைது
அம்பத்தூரில் குடிபோதையில் தகராறு- டீமாஸ்டர் கரண்டியால் அடித்துக்கொலை- செய்யப்பட்டார். இது தொடர்பாக நேபாள வாலிபரை போலீசார் கைது- செய்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே மாமனாரை அடித்து கொலை செய்த மருமகன்
பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மாமனாரை அடித்து கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார்.