/* */

You Searched For "#KarurNews"

கரூர்

பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

சட்டமன்றத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம் என அறிவித்ததையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிகள் தொடங்கியுள்ளது

பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்
கரூர்

ரூ.1 கோடி பரிசு; சுயேட்சை வேட்பாளர் அதிரடி: போஸ்டரால் பரபரப்பு

கரூர் மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் ரூ.1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி பரிசு; சுயேட்சை வேட்பாளர் அதிரடி: போஸ்டரால் பரபரப்பு
கரூர்

கரூரில் அதிகரிக்கும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளின் உபயோகம்...

கரூரில் விதிகளைமீறி கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அரசியல் கட்சிகள் உபயோகிப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்

கரூரில் அதிகரிக்கும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளின் உபயோகம் கட்டுப்படுத்தப்படுமா
கரூர்

கரூர் மாநகராட்சியான பிறகு முதலாவது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

மின்சாரம், மதுவிலக்கு ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் ஆணையாளர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

கரூர் மாநகராட்சியான பிறகு முதலாவது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
கரூர்

கரூர் அருள்மிகு கரியமாலீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா

கரூர் அருள்மிகு ஸ்ரீ கரியமாலீஸ்வரருக்கு மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனை சிறப்பாக நடைபெற்று வருகின்றதுகரூர் நகரின்...

கரூர் அருள்மிகு  கரியமாலீஸ்வரர் கோவிலில்  மஹா சிவராத்திரி விழா
கரூர்

தம்பியை அடித்துக் கொலை செய்த வழக்கில் அண்ணன், அண்ணிக்கு ஆயுள் தண்டனை

கரூரில் இடப்பிரச்னையில் தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன், அண்ணிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

தம்பியை அடித்துக் கொலை செய்த வழக்கில் அண்ணன், அண்ணிக்கு ஆயுள் தண்டனை
குளித்தலை

செக் மோசடி வழக்கில் திமுக எம்.எல்.ஏ.விற்கு பிடிவாரண்ட்

செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செக் மோசடி வழக்கில் திமுக எம்.எல்.ஏ.விற்கு பிடிவாரண்ட்
கரூர்

கரூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை

காலை வரை அந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல தடை உள்ள நிலையில் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை
கரூர்

ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கு: கூலிப்படை 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சிவகங்கையில் ஓட்டல் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையினர் 4 பேர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கு:  கூலிப்படை 4 பேர் நீதிமன்றத்தில் சரண்
கரூர்

கரூர் 23 வது வார்டு அதிமுக வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு

கரூரில் அசத்தி வரும் அதிமுக இஸ்லாமிய பெண் வேட்பாளர் பாத்திமா சாகுல்அமீது அவர்களின் நூதன தேர்தல் பிரச்சாரம்.

கரூர் 23 வது வார்டு அதிமுக வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பு