You Searched For "#Karurdistrict"
கரூர்
நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர்
கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
கரூர்
கரூர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக எம்.பி., தம்பிதுரை நியமனம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கரூர் மாவட்ட பொறுப்பாளராக எம்.பி., தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக காவல்துறை சார்பில் நூலகம்
கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக துவக்கபட்ட இந்த திட்டத்தினை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் துவக்கி வைத்தார்.
கரூர்
நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்ட அதிமுக மும்மரம்
அதிமுக நகரக்கழக, கிளைக்கழக நிர்வாகிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடம் எவ்வாறு அணுக வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
கரூர்
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாட்பட்டது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் 2 கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல்
கரூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டமாக நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்: பார்வையாளர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரி நேரில் ஆய்வு.
கரூர்
கரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுரை
வாழை, மரவள்ளி, தக்காளி, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்து பயன் பெறலாம்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் இன்று 19 பேர் கொரோனாவால் பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் இன்று 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் இன்று 11 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் இன்று 16 பேர் கொரோனாவால் பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.