/* */

You Searched For "#KanyakumariPoliceNews"

குளச்சல்

குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை : குமரியில் 24 பேர்...

குமரியில் குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை : குமரியில் 24 பேர் கைது
குளச்சல்

குமரியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

குமரியில் போலீசாரின் சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
விளவங்கோடு

காதல் திருமணம் செய்த மாணவி தீயில் கருகி பலி - ஆர்டிஓ விசாரணை

குமரியில் காதல் திருமணம் செய்த மாணவி தீயில் கருகி பலியான நிலையில் ஆர்டிஓ மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

காதல் திருமணம் செய்த மாணவி தீயில் கருகி பலி - ஆர்டிஓ விசாரணை
கிள்ளியூர்

தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு குமரி...

குமரியில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தினர்.

தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவலர் விலசனுக்கு குமரி காவல்துறையினர் மரியாதை
விளவங்கோடு

குமரியில் பல்வேறு இடங்களில் ரப்பர் ஷீட்டுக்கள் திருடிய கொள்ளையன் கைது

குமரியில் பல்வேறு இடங்களில் ரப்பர் ஷீட்டுக்கள் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

குமரியில் பல்வேறு இடங்களில் ரப்பர் ஷீட்டுக்கள் திருடிய கொள்ளையன் கைது
கிள்ளியூர்

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது - தங்க சங்கிலி பறிமுதல்

குமரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது - தங்க சங்கிலி பறிமுதல்
பத்மனாபபுரம்

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஒட்டி, பதிலடி கொடுத்த...

குமரியில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஒட்டிக்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுத்து அனுப்பினர்.

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஒட்டி, பதிலடி கொடுத்த பொதுமக்கள்
பத்மனாபபுரம்

மரத்தில் கட்டி வைத்து பள்ளி மாணவர் மீது தாக்குதல் - தடுக்க சென்ற...

குமரியில் பள்ளி மாணவன் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டார். தடுக்க சென்ற தாயையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மரத்தில் கட்டி வைத்து பள்ளி மாணவர் மீது தாக்குதல் -  தடுக்க சென்ற தாய்க்கும் அடி
கிள்ளியூர்

கன்னியாகுமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 71 கனரக வாகனங்கள் மீது வழக்கு

கன்னியாகுமரியில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் அதிக பாரத்துடன் அதி வேகமாக வந்த 71 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 71 கனரக வாகனங்கள் மீது வழக்கு