You Searched For "#KanyakumariNews"
குளச்சல்
கொரோனா நான்காவது அலை வரவே வராது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா நான்காவது அலை வரவே வராது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி
குமரியில் விமரிசையாக நடைபெற்ற தம்புரான் விளையாட்டு: பக்தர்கள்...
குமரியில் வெகு விமர்சையாக நடைபெற்ற தம்புரான் விளையாட்டை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
குளச்சல்
பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி: ஊழியர்களின் சாதுர்யத்தால் தப்பிய ...
குமரியில் பெட்ரோல் பங்கில் கொள்ளை முயற்சி நடைபெற்ற நிலையில் ஊழியர் சாதுர்யாக தடுத்ததால் பல லட்சம் பணம் தப்பியது
நாகர்கோவில்
பாதாள சாக்கடை திட்ட பணிகளால் போக்குவரத்தில் மாற்றம் : வாகன ஓட்டிகள்...
குமரியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துவருகின்றனர்
கன்னியாகுமரி
இரு கால்களும் மடங்கி பிறந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவி செய்ய ...
குமரியில் இரு கால்களும் மடங்கி பிறந்த ஏழை குழந்தையின் மருத்துவத்திற்கு அரசு உதவி செய்ய பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சியில் 2.72 கோடியில் திட்ட பணிகள் தொடக்கம்
நாகர்கோவில் மாநகராட்சியில் 2.72 கோடியில் திட்ட பணிகள் தொடங்கியது
கிள்ளியூர்
தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு: கொல்லங்கோடு நகராட்சியில்...
தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்த நகரசபை தலைவரால் கொல்லங்கோடு நகராட்சியில் திருப்பம் ஏற்பட்டது.
குளச்சல்
முதல்வரிடம் ஆசி பெற்ற நாகர்கோவில் மாநகராட்சி மேயர்
முதல்வரை சந்தித்த நாகர்கோவில் மேயர் தனது வெற்றி சான்றிதழை கொடுத்து ஆசி பெற்றார்.
விளவங்கோடு
குமரியில் சிவாலய ஓட்டம் : குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம்...
குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் நிலையில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பத்மனாபபுரம்
உக்ரைன் நாட்டில் தவித்துவரும் தன் மகள்களை காப்பாற்ற தந்தை கோரிக்கை
உக்ரைன் நாட்டில் தவித்துவரும் தன் மகள்களை காப்பாற்ற தந்தை குமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
கிள்ளியூர்
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் சாலை துண்டிப்பு: இந்து முன்னணியினர்...
இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை துண்டிப்பைக் கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம்.
பத்மனாபபுரம்
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களையும் மாணவர்களை மீட்க வேண்டும் : குமரி...
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களையும் மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு குமரி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்