Tamil News Online | கன்னியாகுமரி செய்திகள் | Latest Updates | Instanews
கன்னியாகுமரி
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்ட 17 லட்சம்...
கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த ஆண்டில் 17 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.
பத்மனாபபுரம்
கோவில் திருவிழாவில் 2 கிலோ பிரியாணி சாப்பிட்டு ரூ.2000 பரிசு பெற்ற...
குமரி கோவில் திருவிழாவில் நடைபெற்ற 2 கிலோ பிரியாணி சாப்பிடும் போட்டியில் இளைஞர் ஒருவர் வெற்றி பெற்று 2000 ரூபாய் பரிசு பெற்றார்.
கன்னியாகுமரி
சித்திரை மாதத்தில் குமரியை அலங்கரிக்கும் கனிகொன்றை மலர்கள்
சித்திரை மாதத்தில் குமரியில் உள்ள சாலைகளை கனி கொன்றை மலர்கள் அலங்கரித்து வருகிறது.
நாகர்கோவில்
புகார் அளித்தவர்களிடம் நானே போன் செய்து விசாரிப்பேன்: குமரி எஸ்.பி...
காவலர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க புகார் அளித்தவர்களிடம் நானே போன் செய்து விசாரிப்பேன் என குமரி எஸ்.பி அறிவித்துள்ளார்.
கிள்ளியூர்
குமரியில் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு: இளைஞர் தற்கொலை
குமரியில் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கிள்ளியூர்
குமரிக்கு வருகை தந்த முதல்வர் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர்
குமரிக்கு வருகை தந்த முதல்வர் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
பத்மனாபபுரம்
பக்தர் தவற விட்டு தங்க நகை: மீட்டுக் கொடுத்த காவல்துறை.
குமரியில் திருவிழாவில் பக்தர் தவற விட்டு தங்க நகையை போலீசார் மீட்டு கொடுத்தனர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி: ஆணையர் நேரில்...
அரசு உத்தரவுப்படி நாகர்கோவில் மாநகராட்சியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குளச்சல்
குமரியில் சட்டவிரோத மது விற்பனை: 642 மது பாட்டில்கள் பறிமுதல்
குமரியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை கைது செய்த போலீசார் 642 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி
ஊரடங்கு அறியாமல் வரும் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள்: குமரியில்
ஊரடங்கு குறித்து அறியாமல் வரும் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் உரிய தகவல் இன்றி பரிதவித்து வருகின்றனர்.
பத்மனாபபுரம்
முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க.. சாலை பணிகளை தடுத்து நிறுத்திய...
குமரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கூறி சாலைப் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
நாகர்கோவில்
குமரியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா: கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள்...
குமரியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கல்லூரியில் கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.