You Searched For "#KanchipuramPoliceNews"
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் சிவ காஞ்சி காவல் நிலையத்தில் பொதுமக்களுக்கு சமபந்தி...
காஞ்சிபுரம் சிவ காஞ்சி காவல் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில் மண்டல பூஜை நிறைவு நிகழ்வை முன்னிட்டு பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து
காஞ்சிபுரம்
முழு ஊரடங்கை மீறியவர்களுக்கு காவல்துறை அபராதம்
காஞ்சிபுரத்தில் முழு ஊரடங்கை மீறி திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
காஞ்சிபுரம்
இருசக்கர வாகனம் காணவில்லையா !! ஆயுதப்படை மைதானத்துக்கு வாங்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் தொலைத்தவரா நீங்கள், உடனே காஞ்சி ஆயுதப்படை மைதானத்துக்கு வாங்க உங்கள் வண்டி இருந்தா எடுத்துச் செல்லுங்கள்...
காஞ்சிபுரம்
பள்ளி வாசலில் மாணவனை கொலை செய்ய முயற்சியா ? காஞ்சிபுரம் மக்கள்...
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பயிலும் மாணவனை, மர்ம நபர்கள் பட்டா கத்தியால் வெட்ட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை...
காஞ்சிபுரம்
வழிப்பறி குற்றவாளி கைது :3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நகைகள்
காஞ்சிபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 60 மதிப்பிலான நகைகளை மீட்டனர்.
உத்திரமேரூர்
அதிமுக பிரமுகர் வீட்டின் கதவை உடைத்து 55 சவரன் நகை, ரூ3.50 லட்சம் பணம்...
அதிமுக பிரமுகர் வீட்டின் கதவை உடைத்து 55 சவரன் நகை,3.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
காஞ்சிபுரம்
அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனுமதி இன்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காஞ்சிபுரம்
சிங்காடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்: கொலை மிரட்டல் விடுத்ததாக
சிங்காடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸ் எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
பெருநகர் : நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு காவல்துறை விசாரணை
பெருநகர் குட்டை நீரில் 13 வயது சிறுமி தவறி விழுந்து மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி குற்றாவாளிகள் 3 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழிப்பறி குற்றாவாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 சவரன் நகைகளை மீட்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : கொடி கம்பம் திருட்டு நாம் தமிழர் காவல்துறையில் புகார்
காஞ்சிபுரம் அருகே நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பாலுசெட்டி காவல் நிலையத்தில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் மூன்றாவது நாளாக அதிரடி வாகன சோதனை: வடக்கு மண்டல ஐஜி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்றாவத நாளாக அதிரடி வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மண்டல ஐஜி ஆய்வு செய்தார்.