/* */

You Searched For "#Judgment"

கடலூர்

கடலூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 9,492 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில், 3,184 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.

கடலூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு
புதுக்கோட்டை

பெண்களை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள்: புதுக்கோட்டை...

பெண்களை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெண்களை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள்: புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு
ஈரோடு மாநகரம்

சிறுமிக்கு ‌பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

6 வயது சிறுமிக்கு ‌பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிறுமிக்கு ‌பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை
கோபிச்செட்டிப்பாளையம்

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் : தந்தை உட்பட 3 பேருக்கு 20 ஆண்டு...

சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான சிறுமியின் தந்தை உட்பட மூவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து...

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் : தந்தை உட்பட 3 பேருக்கு 20 ஆண்டு சிறை
தென்காசி

தென்காசியில் பள்ளிவாசல் புதுப்பிக்க தொடுத்த வழக்கு தள்ளுபடி

தென்காசியில் அம்மன் சன்னதி தெருவில் மசூதி உள்ளது, அதை புதுப்பிக்க தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தென்காசியில் பள்ளிவாசல் புதுப்பிக்க தொடுத்த வழக்கு தள்ளுபடி
தென்காசி

காசிவிஸ்வநாதர் ஆலயம்,பள்ளிவாசல் வழக்கில் இன்று தீர்ப்பு : போலீஸ்...

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் உள்ள பள்ளிவாசல் வழக்கில் இன்று மதுரை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

காசிவிஸ்வநாதர் ஆலயம்,பள்ளிவாசல் வழக்கில் இன்று தீர்ப்பு : போலீஸ் பாதுகாப்பு
கோபிச்செட்டிப்பாளையம்

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கோபி அருகே விசைதறி தொழிலாளா்கள் இருவரை கொலை செய்த வழக்கில், ஜார்கண்ட் மாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு மாநகரம்

சிறுமியிடம் சில்மிசம் : போலீசுக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான போலீசுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிறுமியிடம் சில்மிசம் : போலீசுக்கு  5 ஆண்டு சிறை