/* */

You Searched For "#JolarpettaiNews"

ஜோலார்பேட்டை

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஜோலார்பேட்டையில் வாக்களித்தார்

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில்ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு செய்தார்

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஜோலார்பேட்டையில் வாக்களித்தார்
ஜோலார்பேட்டை

ரயிலில் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

ரயிலில் கடத்தப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான கஞ்சா, குட்கா, மற்றும் வெளிமாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார்

ரயிலில் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

ஜோலார்பேட்டையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் திமிக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோலார்பேட்டையில் உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம்
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜோலார்பேட்டையில் பெரியாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திமுக எம்எல்ஏ தேவராஜ் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

ஜோலார்பேட்டையில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
ஜோலார்பேட்டை

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை...

ஜோலார்பேட்டையில் கே சி வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நகை பணம் மற்றும் சொகுசு கார்கள் சிக்கியது

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
ஜோலார்பேட்டை

கே.சி வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் போராட்டம்

கேசி வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் கைகளில் கருப்பு கொடியை ஏந்தி தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கே.சி வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் போராட்டம்
ஜோலார்பேட்டை

சுடுகாடு இடத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்

நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுடுகாடு இடத்தை மீட்டுத்தரக் கோரி கொத்தூர் ஊராட்சி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சுடுகாடு இடத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்
ஜோலார்பேட்டை

நாட்றம்பள்ளியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு

நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார்

நாட்றம்பள்ளியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு
ஜோலார்பேட்டை

செட்டியப்பனூர் ஊராட்சியில் பல நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பை...

செட்டியப்பனூர் ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாக தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செட்டியப்பனூர் ஊராட்சியில் பல நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகள்
ஜோலார்பேட்டை

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட...

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னேற்பாடு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் ஆய்வு செய்தார்

நாட்றம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்
ஜோலார்பேட்டை

புதுக்கோட்டை ஊராட்சியில் நெடுஞ்சாலை பணிகள்: கலெக்டர் அமர் குஷ்வாஹா...

ஜோலார்பேட்டை அருகே புதுக்கோட்டை ஊராட்சியில் நடைபெறும் எஸ்டிவி சாலை பணிகளை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டார்

புதுக்கோட்டை ஊராட்சியில் நெடுஞ்சாலை பணிகள்: கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு
ஜோலார்பேட்டை

நாட்றம்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலி

நாட்றம்பள்ளி அடுத்த செட்டேரிடேம் பகுதியில் குட்டையில் குளித்த இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி. போலீசார் விசாரணை

நாட்றம்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலி