You Searched For "#Jayangkontam"
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்
ஜெயங்கொண்டம் அருகே, இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்
போதை பழக்கத்தை தவிர்க்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது காவல்துறையினருக்கு இலவச தொலைபேசி எண் 10581 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
ஜெயங்கொண்டம்
இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆதிதிராவிடர் இன மக்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசால் வழங்கப்பட்ட 98 இலவச வீட்டு மனை பட்டாவை அளவீடு செய்து வழங்க கோரி ஆதிதிராவிடர் இன மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்
ஜெயங்காெண்டம் அருகே அனுமதியின்றி விநாயகர் சிலை: இந்து முன்னணியினர் 5...
இந்துமுன்னணி ஒன்றியதலைவர் விஜய், ஒன்றியசெயலாளர் வெற்றிச்செல்வன், மற்றும் குமரகுரு, கோகுல், மணிகண்டன் உள்ளிட்ட 5பேர் கைது.
ஜெயங்கொண்டம்
அதிகாலை வெடி சத்தத்துடன் தீப்பிடித்த லாரி: பல லட்சம் மதிப்பு பொருட்கள்...
ஜெயங்கொண்டத்தில் அதிகாலை வெடி சத்தத்துடன் திடீரென பார்சல் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே மகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தந்தை...
ஜெயங்கொண்டம் அருகே மகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்
குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
கோடாலி கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்
கார் டிரைவர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார்...
பெரிய அளவில் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்புறம் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதறிக்கிடந்தன
ஜெயங்கொண்டம்
அரியலூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
அரியலூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யாததால் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தொழிலாளருக்கு ரூ.25லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது
பல்வேறு பகுதியில் நடைபெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த யேசுராஜ் என தெரிய வந்தது
ஜெயங்கொண்டம்
அணைக்குடம் அய்யனார் கோவில் உண்டியல் உடைப்பு; மர்ம நபர்களுக்கு...
ஜெங்கொண்டம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.