/* */

You Searched For "#JayalalithaMemorialDay"

இராஜபாளையம்

ஜெயலலிதா நினைவுதினம் - இராஜபாளையத்தில் அதிமுகவினர் அஞ்சலி

இராஜபாளையம் அம்மா உணவகம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, இராஜபாளையம் நகர அதிமுக சார்பில், நிர்வாகிகள் மற்றும்...

ஜெயலலிதா நினைவுதினம் - இராஜபாளையத்தில் அதிமுகவினர் அஞ்சலி
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

மயிலாடுதுறையில் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுவினர் மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்

மயிலாடுதுறையில் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
சோழவந்தான்

மதுரை அருகே அலங்காநல்லூரில், ஜெயலலிதா நினைவு நாள்

மதுரை அலங்காநல்லூரில், ஜெயலலிதாவின் 5வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மதுரை அருகே அலங்காநல்லூரில், ஜெயலலிதா நினைவு நாள்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
அவினாசி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

அவினாசி பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
சேலம் மாநகர்

சேலத்தில் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி சேலத்தில் அதிமுகவினர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சேலத்தில் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
சங்கரன்கோவில்

வாசுதேவநல்லூரில் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்

வாசுதேவநல்லூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை அதிமுகவினர் அனுசரித்தனர்.

வாசுதேவநல்லூரில் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்
புதுக்கோட்டை

ஜெயலலிதா 5ம் ஆண்டு நினைவு தினம்: ஏழை எளிய மக்களுக்கு உணவு...

புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா 5ம் ஆண்டு நினைவு தினம்: ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது