You Searched For "#jallikattu"
ஜெயங்கொண்டம்
புனித சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி
ஜெயங்கொண்டம் அருகே புனித சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

முதுகுளத்தூர்
முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி: வாடி வாசல் அமைக்கும் பணி தொடங்கியது
இராமநாதபுரத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது

முதுகுளத்தூர்
வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்வில் 11 காளைகள் மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
முதுகுளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் பழங்குளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது

ஆலங்குடி
ஆலங்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: தொடக்கி வைத்த அமைச்சர்...
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களிலிருந்து 900 காளைகளும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

திருச்சுழி
விருதுநகர் மாவட்டத்தில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு: ஆர்வமுடன் பங்கேற்ற...
திருச்சுழி அருகே நெல்லிக்குளத்தில் வீரன்சூரன் திருக்கோயில் சித்திரைப் பொங்கல் புரவி எடுப்பு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக...

ஜெயங்கொண்டம்
சிங்கராயபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டுப்போட்டி: கலெக்டர்ஆய்வு
சிங்கராயபுரத்தில் நாளை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப்போட்டி இடத்தினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சாத்தூர்
காரியாபட்டி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாய்ந்த காளைகள்
நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை அடுத்த மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா: 600 காளைகள்...
புதுக்கோட்டை அருகே மங்களாபுரம் முனி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது

பெரம்பலூர்
சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி: 300க்கும் மேற்பட்ட காளைகள்...
பெரம்பலூர் அருகே சில்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

தர்மபுரி
தர்மபுரி அருகே ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம்
தர்மபுரி அருகே தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 500 காளைகள் பங்கேற்பு
பள்ளிபாளையத்தில் முதன்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் பங்கேற்றன.

தர்மபுரி
தர்மபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள்...
தர்மபுரியில் 2-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக தொடங்கியது; 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
