/* */

You Searched For "Irrigation"

தமிழ்நாடு

58.99 அடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்: கவலையில் விவசாயிகள்

போதிய நீர் இருப்பு இல்லாததால் குறித்த நாளான ஆகஸ்ட் 1 கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்படாததால், கால்வாய் பாசன விவசாயிகள்...

58.99 அடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்: கவலையில் விவசாயிகள்
தேனி

தென்மேற்கு பருவமழை குறைவு: மதுரை, சிவகங்கை பாசனம் கேள்விக்குறி

கேரளாவில் தொடர்ந்து மழை குறைவாக பெய்வதால், பெரியாறு அணை நீர் மட்டம் மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது.

தென்மேற்கு பருவமழை குறைவு: மதுரை, சிவகங்கை பாசனம் கேள்விக்குறி
கோயம்புத்தூர்

பரம்பிக்குளம் ஆழியார் பாசனம்: கால்வாய் பராமரிப்பு பணிகள் தீவிரம்

பரம்பிக்குளம் ஆழியார் பாசன மூன்றாம் மண்டலத்திற்கு நீர் திறக்கப்படவுள்ளதால், கால்வாய் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன

பரம்பிக்குளம் ஆழியார் பாசனம்:  கால்வாய் பராமரிப்பு பணிகள் தீவிரம்
தேனி

18ம் கால்வாய், பி.டி.ஆர்., கால்வாய்களில் நீர் திறப்பு

லோயர் கேம்ப் அருகே உள்ள 18ம் கால்வாயில் ஒரு போக பாசனத்திற்காக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இன்று தண்ணீரை திறந்து வைத்தார்.

18ம் கால்வாய், பி.டி.ஆர்., கால்வாய்களில் நீர் திறப்பு
கோயம்புத்தூர்

ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
இராஜபாளையம்

பிளவக்கல் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

பிளவக்கல் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு

இரண்டாம் போக பாசனத்துக்காக காலிங்கராயனில் இன்று முதல் தண்ணீர் திறப்பு

காலிங்கராயன் பாசனத்துக்கு, இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இரண்டாம் போக பாசனத்துக்காக காலிங்கராயனில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
செங்கம்

சாத்தனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் வலது புறம் மற்றும் இடது புற கால்வாயில் பாசனத்திற்காக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது

சாத்தனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
செங்கம்

குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

குப்பநத்தம் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தண்ணீர் விவசாய பாசனத்திற்காக திறக்கப்பட்டது

குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்திற்காக  தண்ணீர் திறப்பு
கோபிச்செட்டிப்பாளையம்

கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய...

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை