You Searched For "#investigation"
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
கோபிசெட்டிபாளையம் அருகே மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு
திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை: முதன்மைக் கல்வி அலுவலர்...
திருச்செங்கோடு அரசு பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

ஈரோடு
சென்னிமலை: கடத்தப்பட்ட வாலிபர் வீடு திரும்பினார்
சென்னிமலையில் கடத்தப்பட்ட எம்பிஏ பட்டதாரி வாலிபர் வீடு திரும்பியது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.

கிணத்துக்கடவு
மாவோயிஸ்டுகள் போலி சிம்கார்டு வாங்கியது தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ....
கேரளாவில் கைது செய்யப்பட்ட மாவோஸிஸ்ட்கள் போலி சிம் கார்டு வாங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

கோவை மாநகர்
கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் காவல் துறையினர் விசாரணை
கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நீலகிரி மாவட்ட தனிப்படை காவல் துறையினர், கோவை காவலர் பயிற்சி பள்ளியில் விசாரணை நடத்தி நடத்தினர்.

குமாரபாளையம்
புள்ளாகவுண்டம்பட்டி: கணவனை கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கைது
புள்ளாகவுண்டம்பட்டியில், கணவனை கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தியவர் வெளியே சென்றது எப்படி?
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக பிடிபட்டவர் வெளியே சென்றது எப்படி? என விசாரணை நடந்து வருகிறது.

தமிழ்நாடு
கோடநாடு வழக்கு விசாரணை: தினேஷ் தங்கையிடம் விசாரணை
எனது மகனுக்கு எந்த பக்கத்தில் இருந்தும் அழுத்தம் வரவில்லை என தற்கொலை செய்து கொண்ட தினேஷ்குமார் தந்தை போஜன் பேட்டி.

ஈரோடு மாநகரம்
போலி ரயில் டிரைவர் விவகாரம் : மேற்கு வங்காளம் விரைந்த ரயில்வே...
போலி ரயில் டிரைவர் விவகாரம் தொடர்பாக ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மேற்கு வங்காளம் சென்று விசாரணை.

பெருந்துறை
கூலித்தொழிலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை
வெள்ளோடு அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க பெருந்துறை டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைப்பு.

பெருந்துறை
சென்னிமலை அருகே தலையில் கல்லைப் போட்டு கூலித் தொழிலாளி கொலை
சென்னிமலை அருகே கூலித் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகரம்
ஈரோடு அதிமுக பிரமுகரை கொலை செய்தது ஏன், சரணடைந்த ரவுடிகள் பரபரப்பு...
ஈரோடு அதிமுக பிரமுகரை கொலை செய்தது ஏன் என்று சரணடைந்த ரவுடிகள் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
