/* */

You Searched For "#Instnews"

மதுரை மாநகர்

பிராணிகளுக்கு வரியா? மதுரையில் நாட்டுமாடு நலச்சங்கத்தினர்

பிராணிகளுக்கு, மதுரை மாநகராட்சி வரி விதிக்க ஆட்சேபம் தெரிவித்து, நாட்டுமாடு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிராணிகளுக்கு வரியா? மதுரையில் நாட்டுமாடு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை

கொடநாடு வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்: சிபிஎம்...

ஒருவர்எதிர்க்கிறார் என்பதற்காக விசாரணை செய்யாமல் இருக்கமுடியாது. ஏனென்றால் அது முன்னாள் முதல்வரின் கோட்டையாக இருந்தது

கொடநாடு வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை

விநாயகர்சதுர்த்தி விழாவில் சட்டம் , ஒழுங்கு பராமரிப்பு: கலெக்டர்...

சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடலாம்

விநாயகர்சதுர்த்தி விழாவில் சட்டம் , ஒழுங்கு பராமரிப்பு: கலெக்டர் ஆலோசனை
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தடையைமீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை: இந்து அமைப்பினர் ...

அரசின் கொரோனாகட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி கொண்டாட இந்து அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது

திண்டுக்கல்லில் தடையைமீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை:  இந்து அமைப்பினர்  அறிவிப்பு
திருவாரூர்

திருவாரூரில் ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடம்; அமைச்சர் திறப்பு

திருவாரூரில் ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடத்தினை தொழிலாளர்துறை அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

திருவாரூரில் ஊர்க்காவல் படை அலுவலக கட்டிடம்; அமைச்சர் திறப்பு
சிவகங்கை

காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள்...

காளையார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதி
உடுமலைப்பேட்டை

உடுமலைபேட்டையில் கோவில் மேற்கூரை அகற்ற வந்த நகராட்சி : தடுத்து...

உடுமலைபேட்டையில் கோவில் மேற்கூரையை அகற்ற வந்த நகராட்சி ஊழியர்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

உடுமலைபேட்டையில் கோவில் மேற்கூரை அகற்ற வந்த நகராட்சி : தடுத்து நிறுத்திய பொது மக்கள்
நாகர்கோவில்

நாகர்கோவில் : 67 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம்

தமிழக அரசின் உத்தரவின் படி தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு...

நாகர்கோவில் : 67 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம்
திண்டுக்கல்

திண்டுக்கல்: கொரோனா நிவாரண டோக்கன் வழங்கிய ரேஷன் கடை ஊழியர்கள்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் கொரோனா நிவாரண டோக்கனை வீடுவீடாகச் சென்று வழங்கினர்.

திண்டுக்கல்: கொரோனா நிவாரண டோக்கன் வழங்கிய  ரேஷன் கடை ஊழியர்கள்