/* */

You Searched For "#Instanius"

கும்பகோணம்

கும்பகோணம்: அனைத்துதொழில்வணிகர் சங்க கூட்டமைப்பினருடன் எம்எல்ஏ ஆலோசனை

கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கூட்டம் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்றது

கும்பகோணம்: அனைத்துதொழில்வணிகர் சங்க கூட்டமைப்பினருடன் எம்எல்ஏ ஆலோசனை
வழிகாட்டி

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை இருக்குது

மதுரையில் செயல்படும் காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது....

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை இருக்குது
தஞ்சாவூர்

கழிவு நீரால் மாசடையும் வெண்ணாற்றின் கிளை நதியான வடவாறு

காவிரி கிளை ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், விளைநிலங்கள் பாதிக்கும். எனவே கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.

கழிவு நீரால் மாசடையும் வெண்ணாற்றின் கிளை நதியான வடவாறு
வேலூர்

வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.

வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
தஞ்சாவூர்

தஞ்சை ஊரடங்கில் 352 வழக்குகள், 312 வாகனங்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் கடந்த 2 நாட்களாக முழு ஊரடங்கில் போலீசார் தடையை மீறியதாக 352 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 312 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தஞ்சை ஊரடங்கில் 352 வழக்குகள், 312 வாகனங்கள் பறிமுதல்
கீழ்வேளூர்

வேளாங்கண்ணியில் கடல்சீற்றம் குடியிருப்புக்குள் கடல்நீர் உட்புகும்...

வேளாங்கண்ணியில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் குடியிருப்பு மற்றும் கடைகளுக்குள் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் கடல்சீற்றம் குடியிருப்புக்குள் கடல்நீர் உட்புகும் அபாயம்
மன்னார்குடி

ஸ்கேன் எடுப்பதற்கு ரூ 500 கட்டாய வசூல்: நோயாளிகள் குற்றச்சாட்டு

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்வதற்கு ஸ்கேன் எடுப்பதற்கு ரூ 500 பணம் கட்டாய வசூல் செய்வாதாகவும், உணவு உள்ளிட்ட...

ஸ்கேன் எடுப்பதற்கு ரூ 500 கட்டாய வசூல்: நோயாளிகள் குற்றச்சாட்டு
திருவாரூர்

நெல் கொள்முதல்நிலையம்: கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க விவசாயிகள்...

திருவாரூர் அருகே பெரும்புகளூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள நெல்கொள்முதல் கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை...

நெல் கொள்முதல்நிலையம்:  கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை