You Searched For "#InstaNews. #Tamilnadu"
திருச்செந்தூர்
எனது ஓட்டை திமுவுக்கு பதிவு செய்தார்: உறவினர் மீது மூதாட்டி புகார்
திருச்செந்தூர் அருகே மூதாட்டியை வாக்களிக்க விடாமல் அவரது ஓட்டை திமுகவுக்கு பதிவு செய்த உறவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் முதன் முதலாக வாக்களித்த நரிக்குறவர்கள்
தூத்துக்குடியில் மாநகராட்சி தேர்தலில் நரிக்குறவர் சமூகத்தினர் முதல் முறையாக வாக்களித்தனர்.
இராமநாதபுரம்
கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க இலங்கை அரசு திடீர் தடை
கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க ஈழத்தமிழர்கள்,தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் இலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது.
Trending Today News
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாகும் 6 வழக்கறிஞர்கள்
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
மதுரை மாநகர்
மதுரையில் மூத்த பத்திரிக்கையாளரின் நூல் வெளியீட்டு விழா
மதுரையில் மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமலை, எழுதிய "பெண்ணே பேராற்றல்" புத்தக வெளியீடு நடைபெற்றது.
அண்ணா நகர்
மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப்; தமிழக வீராங்கனைக்கு...
மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி
தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு பேரிடர் கால விழிப்புணர்வு...
பேரிடர்காலத்தில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நடைபெற்றது
துறைமுகம்
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூலை மாத்தில் 18 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்களில் ஜூலை மாதத்தில் மட்டும் 18.46 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவகங்கை
கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்: பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை...
சிவகங்கை பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் இன்று கொரோனா விழிப்புணர்வு முகாம்
சேப்பாக்கம்
அனைத்து சாதியினருக்கும் கோயில்களில் அர்ச்சகர் பணி அமைச்சர் தகவல்
அனைத்து சாதியினரும் படிப்படியாக கோயில்களில் அர்ச்சகர்களாக பணியமர்த்தப்படுவர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணராயபுரம்
குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி முகாம்
நியூமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி நிகழாண்டில் 7,844 குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளது என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறினார்.
சேப்பாக்கம்
இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல்; பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின்...
இந்தியக் கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.