You Searched For "#InsaNews"
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன் கோட்டையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி...
கடைக்கு லைசன்ஸ் இல்லை காலாவதியான பொருள்கள் என்று கூறி கடைகளில் ரூ. 3000 முதல் 5000 வரை அபராதத் தொகை வசூலித்துள்ளார்
கும்பகோணம்
அரசு பேருந்து லிட்டருக்கு 5.83 கி.மீ தொலைவுக்கு...
டீசல் சிக்கனத்தில் அதிக செயல்திறன் புரிந்த ஓட்டுநர்கள், அதிக வருவாய் ஈட்டிய நடத்துநர்கள் என 455 பேருக்குபரிசு வழங்கப்பட்டது
கும்பகோணம்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பின் பணி நியமனம் செய்ய கோரிக்கை
பிஎட் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமிக்க கல்வி மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட கோரிக்கை
ராதாகிருஷ்ணன் நகர்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற சிறப்பு தீர்மானம்:...
தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சந்தித்த, சந்திக்கும், சந்திக்கப் போகும் துயரங்கள் அனைவரும் அறிந்தவை
கும்பகோணம்
கும்பகோணம் ஜோதிமலையில் மதுரை ஆதீனம் உருவப் படத்துக்கு மலரஞ்சலி
ஜோதிமலைஇறைபணி திருக்கூட்டம்சார்பில் சுந்தரமூர்த்திநாயனார், அவ்வையார்குருபூஜையில் மதுரைஆதீனத்துக்கு அஞ்சலிசெலுத்தினர்
கும்பகோணம்
கும்பகோணம் : பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வளையல் காப்பு...
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்
தாம்பரம்
தாம்பரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து...
ரோட்டரி சங்கம் சார்பில் தாம்பரம் நகராட்சி ஆணையர் லட்சுமணன், 50 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை வழங்கினார்
மதுரை மாநகர்
மதுரையில் இறைச்சி, மீன் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மாநகராட்சி...
சுகாதார முறையில் இறைச்சி-மீன்களை விற்பனை செய்வதை உறுதி செய்ய புதிய உரிம முறையை மாநகராட்சி கமிஷனர் அமல்படுத்தி இருக்கிறார்.
பொன்னேரி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தனியார் கல்லூரி ஊழியர் பலி
கன்னிகைபேர் கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தனியார் கல்லூரி ஊழியர் பலியானார்.
பெரம்பலூர்
கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்
முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு ரூ.200 ம் சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 ம் அபராதம்.
சங்கரன்கோவில்
தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்: தற்கொலை முயற்சி, சங்கரன் கோவிலில்...
சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறு காரணமாக மகன் தந்தையை அரிவாளால் வெட்டினார், பின்னர் தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். இந்த சம்பவம்...
திருவள்ளூர்
பட்டா கத்தியுடன் பொதுமக்களை விரட்டிய போதை ஆசாமிகள் : சுற்றிவளைத்து...
திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் ஆட்டோவில் வந்த 4 கஞ்சா போதை ஆசாமிகள், சாலையோர சுவற்றின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர், விசாரிக்க சென்றவர்களை பட்டா...