You Searched For "Inauguration"
வந்தவாசி
அம்பேத்கர் சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு
வந்தவாசி பேருந்து நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்டுள்ள அம்பேத்கார் சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் குளியல் சோப் விற்பனை துவக்க விழா
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் குளியல் சோப் விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் ரெட்கிராஸ் அலுவலகத்தில் மூலிகைத் தோட்டம் திறப்பு விழா
நாமக்கல் ரெட்கிராஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டத்தை, கலெக்டர் ஸ்ரேயாசிங் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி துவக்கம்
அரியலூரில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி திட்டம் துவக்கப்பட்டது. நுகர்வோர் ஆணையத்தில் நீதியரசர் சுப்பையா ஆய்வு நடத்தினார்.
வானூர்
வானூரில் புதிய நீதிமன்ற திறப்பு விழா
விழுப்புரம் மாவட்டம், வானூரில் இன்று புதிய நீதிமன்றம் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் "நான் முதல்வன்- கல்லூரி கனவு" நிகழ்ச்சி துவக்கம்
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் கல்லூரி - கனவு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
பொன்னேரி
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் கொடியேற்றி...
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சென்னை மின் பகிர் மான வட்டம் வடக்கு சார்பில் மே தின கொடி யேற்றி கல்வெட்டு திறப்பு விழா...
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுக்கா அலுவலகங்களில் ஜமாபந்தி துவக்கம்
பரமத்தி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜாமபந்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு பெறப்பட்டது.
ஈரோடு
அந்தியூர் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிக்கு பூமி பூஜை செய்து...
அந்தியூர் அடுத்த சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிக்கு பூமி பூஜை செய்து அந்தியூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
சேலம் மாநகர்
சேலம் அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சிகிச்சைப்...
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூன்றாம் பாலினத்தினருக்கென தனியாக புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் நகராட்சி பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
விழுப்புரம் நகராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
மயிலாடுதுறை
சீர்காழி நகராட்சி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி கவுன்சிலர் பதவி
சீர்காழி நகராட்சி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.