/* */

You Searched For "#Impact"

தாராபுரம்

பேரிடர் பாதிப்பை தவிர்க்க உதவிக்கரம் நீட்டும் 'மொபைல் ஆப்'

பேரிடர் பாதிப்பை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள, அரசின் வானிலை சார்ந்த செயலியை அரசுத்துறையினர், அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

பேரிடர் பாதிப்பை தவிர்க்க உதவிக்கரம் நீட்டும் மொபைல் ஆப்
விளவங்கோடு

கேரளாவில் அரசு போக்குவரத்து சேவை ஸ்தம்பிப்பு: பொதுமக்கள் பாதிப்பு

கேரளாவில் அரசு போக்குவரத்து சேவை ஸ்தம்பித்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.

கேரளாவில் அரசு போக்குவரத்து சேவை ஸ்தம்பிப்பு:  பொதுமக்கள் பாதிப்பு
திருப்பூர் மாநகர்

ஆட்டுக்கல் தொழில் பாதிப்பு: தொழிலாளர்கள் கோரிக்கை மனு

ஊத்துக்குளி பகுதியில் கற்கள் தட்டுப்பாடு காரணமாக ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக மனு அளித்தனர்.

ஆட்டுக்கல் தொழில் பாதிப்பு: தொழிலாளர்கள் கோரிக்கை மனு
உதகமண்டலம்

உதகையில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை நகர் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது

உதகையில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 500-க்கு கீழ் சென்றது

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் சென்றது. இன்று, மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 481 ஆக உள்ளது.

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 500-க்கு கீழ் சென்றது
பொன்னேரி

அத்திப்பட்டு: அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் பாதிப்பு: அதிகாரிகள்...

அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள்...

அத்திப்பட்டு: அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு!
உதகமண்டலம்

உதகை ,கோத்தகிரியில் கனமழை

உதகை மற்றும் கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

உதகை ,கோத்தகிரியில் கனமழை
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உச்சத்தில் கொரானா; கட்டுப்படுத்த கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் அதிகரிதுது வரும் கொரானா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உச்சத்தில் கொரானா; கட்டுப்படுத்த கோரிக்கை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பணிகள் பாதிக்கும்...

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் பணிகள், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை  மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பணிகள் பாதிக்கும் அபாயம்