You Searched For "#ITI"
கல்வி
வரலாற்றில் முதல் முறையாக அரசு ஐடிஐ.,களில் 93.30% மாணவர் சேர்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் வரலாற்றில் முதல் முறையாக 93.30 சதவீதம் அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
சேலம்
சேலத்தில் “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்”...
சேலத்தில் “நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 20ம் தேதி வரை அவகாசம்...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணைய வழியாக விண்ணப்பிக்கும் தேதி வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டி
ஐடிஐ முடித்தோருக்கு மத்திய ரயில்வேயில் 2,422 காலிப் பணியிடங்கள்
ஐடிஐ முடித்தோருக்கு மத்திய ரயில்வேயில் 2,422 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
உதகமண்டலம்
தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
நீலகிரி மாவட்டத்தில், தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர் நேரடி சேர்க்கை:...
அரசுஃதனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் 2021-ம் ஆண்டிற்கான நேரடிச்சேர்க்கை நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர்...
உதகமண்டலம்
ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
நடப்பாண்டிற்கான ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை, காரைக்குடி அரசு ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம்...
சிவகங்கை மற்றும் காரைக்குடி அரசு ஐடிஐ யில் சேர்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு. மாவட்ட நிர்வாகம் தகவல்.
கள்ளக்குறிச்சி
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: கால அவகாசம்
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கை: அக்.30 வரை நீட்டிப்பு
திருச்செந்தூர் அரசு ஐடிஐயில் நேரடி சேர்க்கையில் சேர்வதற்கு அக்.30 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழிகாட்டி
ஈரோடு, கோபி ஐ.டி.ஐ.க்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை
ஈரோடு மற்றும் கோபி ஐ.டி.ஐ-க்களில் நேரடி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பெரும்புதூர்
தொழிற் பயிற்சியில் சேர கால அவகாசம், 4ம்தேதி வரை நீட்டிப்பு, ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.