You Searched For "#Humanity"
தமிழ்நாடு
குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபுவை அழைத்துப் பாராட்டினார் முதல்வர்
சாலையோரம் அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபுவை அழைத்துப் பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தேனி
இறந்தாலும் இங்கே தான் இறப்பேன்: கடைசி நேரத்தில் உறுதுணையாக நிற்கும்...
இறந்தவர்களை மிகுந்த மரியாதையுடன் வழியனுப்பும் மரபுகள் இப்போதுவரை இந்த கிராமத்தில் நடை முறையில் உள்ளது.

திருநெல்வேலி
மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 2021 -திருநெல்வேலி
மத்திய அரசின் 'ஜீவன் ரக்ஷா' விருது பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, திருநெல்வேலி கலெக்டர் வே.விஷ்ணு...

ஆம்பூர்
ஆம்பூரில் கொரோனா மனிதநேயம்: 104 உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.கவினர்!
ஆம்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 104 உடல்களை தமுமுகவினர் நல்லடக்கம் செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம்
காஞ்சி: கொரோனா காலத்தில் மனித நேயத்தை உயர்ப்பித்த தன்னார்வ
கொரோனா நோயால் பலர் இன்னலுக்கு ஆளான நிலையில் மனிதநேயமக்க செயல்களை காஞ்சிபுரம் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

சிவகங்கை
ஊரடங்கில் உதவும் உள்ளங்கள்
சிவகங்கை நகர் பகுதிகளில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய சமூக ஆர்வலர்.

புதுக்கோட்டை
கால்களை இழந்தவருக்கு கைகொடுத்த நல்ல உள்ளங்கள்
புதுக்கோட்டை அருகே கால்களை இழந்து வறுமையால் வாடியவருக்கு பெட்டிக்கடை அமைத்து கொடுத்த நல்ல உள்ளங்கள்.

வேலூர்
சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைந்த சர்வரின்...
கீழே கிடந்த 10 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டல் சர்வர். அவரை பாராட்டி சன்மானம் வழங்கிய DSP.

அம்பாசமுத்திரம்
ஆதரவற்ற முதியவருக்கு சேவை செய்த ஆசிரியர்
நெல்லை மாவட்டம்கல்லிடைக்குறிச்சியில் ஆதரவற்ற முதியவருக்கு சேவை செய்த ஒய்வு பெற்ற ஆசிரியர்.

பட்டுக்கோட்டை
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக உதவிய ஆட்சியர்
பட்டுக்கோட்டையில் நோயுடன் போராடிய பெண்ணுக்கு, மேல் சிகிச்சை அளிக்க கலெக்டர் உடனடியாக உதவினார். சப்–கலெக்டர், தாசில்தார் நேரில் சென்று விசாரணை...

பட்டுக்கோட்டை
குழந்தைகளுக்காக உதவி கேட்கும் தாய்: மருத்துவமனையில் பரிதாபம்
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கணவனால் கைவிடப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெண்மணி ஒருவர் தனது...
