/* */

You Searched For "#HosurNews"

ஓசூர்

ஓசூரில் குடிநீர் கட்டணத்தை உயர்த்திய மாநகராட்சியை கண்டித்து...

ஓசூரில் குடிநீர் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய மாநகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

ஓசூரில் குடிநீர் கட்டணத்தை உயர்த்திய மாநகராட்சியை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
ஓசூர்

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள்...

ஓசூர் அருகே மத்திகிரி பேருந்து நிலையத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஓசூர்

ஒசூரில் 2 வீடுகளில் 10 பவுன் நகை, பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு...

ஒசூரில் வெவ்வேறு இடங்களில் 2 வீடுகளில் 10 பவுன் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர்.

ஒசூரில் 2 வீடுகளில் 10 பவுன் நகை, பணம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தளி

கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம்: பயிர்கள்...

கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து விவசாயப் பயிர்கள் சேதமடைந்தன.

கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம்: பயிர்கள் சேதம்
வேப்பனஹள்ளி

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை: கொள்ளையர்கள் கைவரிசை

ராயக்கோட்டை ரயில்வே காலனியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் கொள்ளை: கொள்ளையர்கள் கைவரிசை
ஓசூர்

கர்நாடகாவிலிருந்து வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள்...

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கர்நாடகாவிலிருந்து வரும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரம்
ஓசூர்

கொத்தக்கொண்டப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: டிஆர்ஓ...

கொத்தக்கொண்டப்பள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.7.75லட்சம் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை டிஆர்ஓ வழங்கினார்.

கொத்தக்கொண்டப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: டிஆர்ஓ பங்கேற்பு
தளி

தேன்கனிக்கோட்டை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: ஒருவா் கைது

தேன்கனிக்கோட்டை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: ஒருவா் கைது
வேப்பனஹள்ளி

உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் 12 பவுன் நகை

உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் 12 பவுன் நகையை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு
வேப்பனஹள்ளி

மழையால் சேதமடைந்த நெற்கதிர்கள் அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

சூளகிரி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழையினால் சேதமடைந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

மழையால் சேதமடைந்த நெற்கதிர்கள் அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை