You Searched For "Hosur"
ஓசூர்
ஓசூரில் திடீரென தீப்பற்றிய எலக்ட்ரிக் பைக்: குழந்தையுடன் தப்பித்த...
ஓசூரில் எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றியதில் குழந்தையுடன் ஓட்டுநர் தப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி
ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (23ம் தேதி) காய்கறி விலை நிலவரம்
ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (23ம் தேதி) காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஓசூர்
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் துவக்கி வைப்பு
ஓசூரில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை மேயர் துவக்கி வைத்தார்.
ஓசூர்
ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (22ம் தேதி) காய்கறி விலை நிலவரம்
ஓசூர் உழவர் சந்தையில் இன்றைய (22.03.2022) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஓசூர்
ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
ஓசூரில் நாளை மறுநாள் (5ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
ஓசூர்
உடல் நலக்குறைவால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்: கை துண்டான பரிதாபம்
ஒசூர் அருகே உடல் நலக்குறைவால் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் ரயில் முன் பாய்ந்ததால் கை துண்டானது.
வேப்பனஹள்ளி
சூளகிரி அருகே ஏரியில் 55 வயது பெண்ணின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
சூளகிரி அருகே ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி
ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: புகழேந்தி
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஓசூர்
பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் 73 -வது தேசிய குடியரசு தின விழா
கிருஷ்ணகிரியில் பாரதிய ஹிந்து பரிவார் சார்பில் 73 வது தேசிய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
ஓசூர்
பணம் கேட்டு மிரட்டி இளைஞருக்கு பாட்டில் குத்து: இருவருக்கு போலீசார்...
பணம் கேட்டு மிரட்டி இளைஞரை மது பாட்டிலால் வயிற்று பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்
ஓசூரில் அதிமுகவினர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ஓசூர் மாநகராட்சியில் ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஓசூர்
ஆருப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா: 300க்கும் மேற்பட்ட காளைகள்...
ஆருப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.