/* */

You Searched For "#hospital"

கல்வி

படிப்புக்காக உங்கள் உயிருடன் விளையாடாதீர், மாணவர்களே..!

படிப்பு முக்கியம்தான். அதற்காக உங்கள் உயிருடன் விளையாடாதீர்கள். உடல் அயர்ச்சியடையும்போது தூக்கம் மட்டுமே புத்துணர்வைத் தரும்.

படிப்புக்காக உங்கள் உயிருடன் விளையாடாதீர், மாணவர்களே..!
கல்வி

தேர்வுக்கு தயாராக தூக்க எதிர்ப்பு மாத்திரை: மாணவியின் மூளை பாதிப்பு..!...

தூக்க எதிர்ப்பு மாத்திரைகள் பயன்படுத்தியதால் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பெருமூளை அறுவைச்சிகிச்சை செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தேர்வுக்கு தயாராக தூக்க எதிர்ப்பு மாத்திரை: மாணவியின் மூளை பாதிப்பு..!  எச்சரிக்கை பதிவு..!
தமிழ்நாடு

புற்றுநோயால் போராடும் 64 வயது மகள்.. 88 வயதான தாயின் நெகிழ்ச்சி...

elderly woman cancer survivor, chemotherapy- புற்றுநோயால் போராடும் 64 வயது மகளைப் பார்க்க 6 மணிநேரம் பயணம் செய்த மூதாட்டியின் நெஞ்சை நெகிழ வைக்கும்...

புற்றுநோயால் போராடும் 64 வயது மகள்.. 88 வயதான தாயின் நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி  மருத்துவமனையில் அனுமதி
காஞ்சிபுரம்

ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா

5.12 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மருத்துவமனைக்கானக்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புதுறை அமைச்சர் பூபேந்திர யாதவ் அடிக்கல் நாட்டினார்.

ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா
சங்கரன்கோவில்

மருத்துவமனைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி ஊழியர்கள்

சங்கரன்கோவிலில் கை குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லும் நபர்களை நிறுத்தி கட்டாயமாக அபராதம் விதிக்கும் நகராட்சி ஊழியர்கள்.

மருத்துவமனைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி ஊழியர்கள்
ஈரோடு

அரளி காய்களை சாப்பிட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கொய்யாக்காய் என நினைத்து அரளி காய்களை சாப்பிட 4 சிறுவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

அரளி காய்களை சாப்பிட 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
அரூர்

அரூரில் குழந்தை விழுங்கிய 5 ரூபாய் காயினை 5 நிமிடத்தில் எடுத்த...

தருமபுரி மாவட்டம், அரூரில் நான்கு வயது குழந்தை விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை 5 நிமிடத்தில் அரசு மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

அரூரில் குழந்தை விழுங்கிய 5 ரூபாய் காயினை 5 நிமிடத்தில் எடுத்த மருத்துவர்கள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி கண் மருத்துவமனையில் ரூ.5.92 கோடி கையாடல் பற்றி போலீஸ்

திருச்சி கண் மருத்துவமனையில் நடந்த ரூ.5.92 கோடி கையாடல் பற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கண் மருத்துவமனையில் ரூ.5.92 கோடி கையாடல் பற்றி போலீஸ் விசாரணை
கூடலூர்

கூடலூரில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப்போராட்டம்

கூடலூர் பகுதியில் தலைமை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், போராட்டங்கள் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூரில் அனைத்து கட்சியினர் உண்ணாவிரதப்போராட்டம்
மயிலாடுதுறை

விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

பள்ளி வளாகத்தில் மரத்தில் கூடுகட்டியுள்ள விஷ வண்டுகள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி