/* */

You Searched For "#help"

கோவை மாநகர்

இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு, இந்தியா மருந்து கொடுத்தது: அண்ணாமலை

கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு, இந்தியா மருந்து கொடுத்தது: அண்ணாமலை
விழுப்புரம்

உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் எஸ்பி அலுவலகம் உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு எஸ்பி அலுவலகம் உதவி செய்கிறது.

உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விழுப்புரம் எஸ்பி அலுவலகம் உதவி
தாராபுரம்

பேரிடர் பாதிப்பை தவிர்க்க உதவிக்கரம் நீட்டும் 'மொபைல் ஆப்'

பேரிடர் பாதிப்பை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள, அரசின் வானிலை சார்ந்த செயலியை அரசுத்துறையினர், அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

பேரிடர் பாதிப்பை தவிர்க்க உதவிக்கரம் நீட்டும் மொபைல் ஆப்
பெரம்பலூர்

வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: 130 நாள்களுக்குப்பின் சொந்த ஊரில்...

கைக்குழந்தையுடன் தவிக்கும் கவுசல்யாவிற்கு தமிழக அரசு உதவிடவேண்டும் என்று பெண்ணகோணம் கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: 130 நாள்களுக்குப்பின் சொந்த ஊரில் அடக்கம்
புதுக்கோட்டை

சுயதொழில் முனைப்புடன் 70 வயது மூதாட்டி…! உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்

யார் தயவுமில்லாமல்பிழைக்க வழிகேட்ட 70 வயது மூதாட்டிக்கு ஆதரவுக்கரம் கொடுத்த புதுக்கோட்டை கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

சுயதொழில் முனைப்புடன் 70 வயது மூதாட்டி…!  உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20...

அரியலூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் ரூபாய் 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி
சேலம் மாநகர்

மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

சேலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைந்த மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில் 3 சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட ஆட்சியர்
ஈரோடு மாநகரம்

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்:...

ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை...

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி!
சென்னை

மனவளர்ச்சி இல்லாத காவியாவின் அம்மாவிற்கு உதவிக்கரம் நீட்டவும்

பாப்பா பெயர் காவியா. வயது 9 ஊர் குன்றத்தூர் அருகில் பெரியார் நகர் மனவளர்ச்சி கிடையாது. பிறந்ததிலிருந்து அப்படித்தான் இருக்கிறாள்.

மனவளர்ச்சி இல்லாத காவியாவின் அம்மாவிற்கு உதவிக்கரம் நீட்டவும்