You Searched For "#GramSabhaMeeting"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் மே 1ம் தேதி கிராம சபைக்...
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் மே 1ல் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்

கடலூர்
கடலூர் மாவட்டத்தில் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே1 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்

வந்தவாசி
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த அதிகாரி
வந்தவாசி அருகே கீழ்வெள்ளியூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புறக்கணித்து வெளியேறினார்

திருவண்ணாமலை
கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்; அமைச்சர் பேச்சு
கிராம சபை கூட்டங்களில் அனைத்து மக்களும் பங்கேற்று தங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

வேலூர்
கணியம்பாடி அருகே கிராமசபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள 245 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே கிராம சபைக் கூட்டம்:
அலங்காநல்லூர் ஒன்றியம், அச்சம்பட்டி ஊராட்சியில் இன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது

அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சர்...
காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

சோளிங்கர்
சயனபுரம் வழியாக பேருந்து வசதி: கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
நெமிலி ஒன்றியம் வேப்பேரி ,சயனபுரம் ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டங்களில் பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப் பட்டது

வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே சிறப்பு கிராமசபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
வாணியம்பாடி அருகே நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டங்களில் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் பங்கேற்பு

ஆற்காடு
கிராம சபை கூட்டம் பற்றிய அறிவிப்பு இல்லாததற்கு கிராம மக்கள்
திமிரி ஊராட்சி ஒன்றியம் தாமரைப்பாக்கம் சிறப்பு கிராம சபை கூட்டம் பற்றி அறிவிப்போ தீர்மானங்களோ இல்லாததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் அக்.2ல் கிராம சபை கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில், வரும் அக். 2ம் தேதி அனைத்து கிராமங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.

ராதாகிருஷ்ணன் நகர்
திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு
திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
