You Searched For "#governmenthospital"
திண்டிவனம்
ரூ.60 லட்சத்தில் திண்டிவனம் அரசு மருத்துவமனை மேம்படுத்த நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனை ரூ. 60 லட்சம் மதிப்பில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி சான்று குழு 3ம் கட்ட...
குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் தேசிய தர உறுதி சான்று குழுவினர் 3ம் கட்ட ஆய்வு செய்தனர்.
சோழவந்தான்
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிஸ் கருவி பற்றாக்குறையால்...
அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு 2 மிஷின் என்பது என்ன நியாயம் என மக்கள் புகார்
தென்காசி
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இராஜபாளையம்
இதுக்கு பேருதான் டிரிபிள் சந்தோசம்
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலால்குடி
அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்
திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை டால்மியா சிமெண்ட் வழங்கியது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
ஈரோடு
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் செல்லகுமாரின் பிறந்தநாள்...
அந்தியூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில், அரசு மருத்துவமனையில் பால் மற்றும் ரொட்டி வழங்கும் விழா நடைபெற்றது.
குமாரபாளையம்
அரசு மருத்துவமனையில் அலட்சியம் காட்டும் டாக்டரால் பொதுமக்கள் அவதி
குமாரபாளையம் ஜி.ஹெச் .ல் அலட்சியம் காட்டும் டாக்டரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் இறந்ததால் பரபரப்பு
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.