You Searched For "Gobichettipalayam news"
ஈரோடு
கோபி அருகே வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த பயிற்சி
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த பயிற்சி நடைபெற்றது.
ஈரோடு
கோபி அருகே டி.என்.பாளையத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு
கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்து கண்காணித்து...
ஈரோடு
பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல...
கோபி அருகே பொதுமக்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 பட்டியலின இளைஞர்களிடம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தலைவர்...
ஈரோடு
கோழி திருடர்களை தாக்கிய சம்பவம்: கோபி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட...
கோபி அருகே கோழி திருட வந்தவர்களை தாக்கிய சம்பவத்தில் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்...
ஈரோடு
கோபியில் பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்கத்தின் அலுவலகம் திறப்பு
பாண்டியாறு - மோயாறு இணைப்பு இயக்கத்தின், தலைமை அலுவலகம் திறப்பு விழா கோபியில் திங்கட்கிழமை (நேற்று) நடந்தது.
ஈரோடு
பண்ணாரி அம்மன் கோவிலில் ரூ.38.04 லட்சம் உண்டியல் காணிக்கை
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.38.04 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபி அருகே கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோவில்களை குறி வைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு
கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை 22 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோபிசெட்டிபாளையம் அருகே வடமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் செய்திகள் சில வரிகளில்..
கோபிசெட்டிபாளையம் அருகே 3,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் உள்ளிட்ட பல முக்கிய செய்திகள் உங்களுக்காக...
கோபிச்செட்டிப்பாளையம்
கோபி: போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது
கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே நாட்டுவெடியை வீசி கொன்று விடுவோம் என போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.