/* */

You Searched For "#goat"

திருச்சிராப்பள்ளி மாநகர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுதிருடிய 2 பேர் கைது: 12 ஆடுகள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுதிருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 ஆடுகள் மீட்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடுதிருடிய 2 பேர் கைது: 12 ஆடுகள் மீட்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பசுவிடம் பால் குடித்த ஆட்டுக்குட்டி: வைரலாகும் வீடியோ

மயிலாடுதுறையில் பசு மாட்டிடம் ஆடு பால் குடித்த காட்சி. சமூக வலைதலம் மற்றும் வாட்சப்பில் வைரல்.

மயிலாடுதுறையில் பசுவிடம் பால் குடித்த ஆட்டுக்குட்டி: வைரலாகும் வீடியோ
மணப்பாறை

திருச்சி அருகே இரட்டை தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி; பாெதுமக்கள்...

மணப்பாறை அருகே விவசாயியின் ஆடு ஒன்று இரட்டை தலையுடன் கூடிய குட்டியை ஈன்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே இரட்டை தலையுடன் பிறந்த ஆட்டு குட்டி; பாெதுமக்கள் வியப்பு
கோவில்பட்டி

கொரோனா ஊரடங்கு தளர்வு: 2 மாதங்களுக்கு பின்னர் எட்டயபுரம்...

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆட்டுச்சந்தை கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இன்று திறக்கப்பட்டது. வெளியூர் வியாபாரிகள் வரத்து...

கொரோனா ஊரடங்கு தளர்வு:  2 மாதங்களுக்கு பின்னர்   எட்டயபுரம் ஆட்டுச்சந்தை இன்று கூடியது
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே வக்கீல் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 23.5 சவரன் நகை, 60ஆயிரம் ரூபாய் ரொக்கம், இரண்டு லேப்டாப் மற்றும் வெள்ளி பொருட்களை...

திருவள்ளூர் அருகே வக்கீல் வீட்டில் நகை, பணம் கொள்ளை
ஆலங்குடி

புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள்

புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டையில் 7 வெள்ளாடுகளை கடித்து குதறி கொன்ற வெறிநாய்கள்
வில்லிவாக்கம்

வில்லிவாக்கத்தில் நரிக் கதை சொல்லி வாக்கு சேகரித்த சீமான்

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் இரா.ஸ்ரீதரை ஆதரித்து, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சீமான் இன்று பிரச்சாரம்...

வில்லிவாக்கத்தில் நரிக் கதை சொல்லி வாக்கு சேகரித்த சீமான்
பென்னாகரம்

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மர்ம விலங்கு கடித்து 11ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பத்ரஹள்ளி...

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி