/* */

You Searched For "#GingeeNews"

செஞ்சி

செஞ்சி அருகே தனி ஊராட்சி கேட்டு கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பொன்னங்குப்பம் கிராம மக்கள் தனி ஊராட்சி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

செஞ்சி அருகே தனி ஊராட்சி கேட்டு கிராம மக்கள் போராட்டம்
செஞ்சி

செஞ்சி குளமா? செஞ்சி பேருந்து நிலையமா?: பொதுமக்கள் சந்தேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையம் சிறு மழைக்கே குளமாக மாறிவிடுவதால், நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

செஞ்சி  குளமா? செஞ்சி பேருந்து நிலையமா?: பொதுமக்கள் சந்தேகம்
விழுப்புரம்

பாமக முன்னாள் எம்எல்ஏ கொலை மிரட்டல்: எஸ்பியிடம் புகார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாபு கணேஷ் கொலை மிரட்டல் விடுவதாக எஸ்பியிடம் முன்னாள் சேர்மன் புகார்

பாமக முன்னாள் எம்எல்ஏ கொலை மிரட்டல்:  எஸ்பியிடம் புகார்
செஞ்சி

உள்ளாட்சித்தேர்தல்: செஞ்சி பகுதியில் அமைச்சர்கள் பிரச்சாரம்

செஞ்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

உள்ளாட்சித்தேர்தல்: செஞ்சி பகுதியில் அமைச்சர்கள் பிரச்சாரம்
செஞ்சி

திமுகவில் இணைந்த வல்லம் ஒன்றிய அதிமுகவினர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட வல்லம் ஒன்றிய அதிமுகவினர், திமுக அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் இணைந்தனர்

திமுகவில் இணைந்த வல்லம் ஒன்றிய அதிமுகவினர்
செஞ்சி

செஞ்சி அருகே தனி ஊராட்சியாக்க கோரி தேர்தலை புறக்கணிக்க முடிவு

தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தி செஞ்சி அருகே உள்ள அவியூர் மதுரா விற்பட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்

செஞ்சி அருகே தனி ஊராட்சியாக்க கோரி தேர்தலை புறக்கணிக்க முடிவு
செஞ்சி

செஞ்சி அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம்

செஞ்சி அருகே பொன்னங்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் விசாரணை

செஞ்சி அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம்
செஞ்சி

100 நாள் வேலையின்போது கல் தடுக்கி விழுந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் அகலூர் பகுதியில் நடைபெற்ற 100 நாள் வேலையின்போது கல் தடுக்கி விழுந்த பெண் உயிரிழப்பு

100 நாள் வேலையின்போது கல் தடுக்கி விழுந்து பெண் உயிரிழப்பு
செஞ்சி

செஞ்சியில் அமைச்சர் பெரியார் திருவுருவ படத்திற்கு மரியாதை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெரியார் திருவுருவ படத்திற்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

செஞ்சியில் அமைச்சர் பெரியார் திருவுருவ படத்திற்கு மரியாதை
செஞ்சி

தடுப்பூசி போட்டதால் பெண் இறந்ததாக கூறி சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தடுப்பூசி போட்டதால் பெண் மரணமடைந்ததாக கூறி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தடுப்பூசி போட்டதால் பெண் இறந்ததாக கூறி சாலை மறியல்
செஞ்சி

மேல்மலையனூர் கோயிலில் நான்கு நாட்கள் தரிசனம் ரத்து

பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நான்கு நாட்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

மேல்மலையனூர் கோயிலில் நான்கு  நாட்கள் தரிசனம் ரத்து