/* */

You Searched For "Gingee News"

செஞ்சி

வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் சாமி சிலைகள்:...

வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் மர்ம நபர்கள் நள்ளிரவில் சாமி சிலைகளை வைத்ததால் பரபரப்பு நிலவியது

வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் சாமி சிலைகள்: செஞ்சியில் பரபரப்பு
செஞ்சி

சுற்றுலாதலம் ஆக்கப்படுமா செஞ்சி கோட்டை?

செஞ்சி பகுதியில் அமைந்துள்ள செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத்தலம் ஆக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது

சுற்றுலாதலம் ஆக்கப்படுமா செஞ்சி கோட்டை?
செஞ்சி

செஞ்சிக்கோட்டைக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க கோரிக்கை

செஞ்சியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜா தேசிங்கு கோட்டைக்கு செல்லும் பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.

செஞ்சிக்கோட்டைக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க கோரிக்கை
செஞ்சி

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் அறிவுரை

நம்ம வீடு நம்ம ஊரு என நினைத்து சிறப்பாக செயல்பட வேண்டும் என அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் அமைச்சர் மஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமைச்சர் மஸ்தான் அறிவுரை
செஞ்சி

மேல்மலையனூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டு

மேல்மலையனூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்மலையனூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
செஞ்சி

செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு
செஞ்சி

மேல்மலையனூரில் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுயிட்டு...

மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட செவலப்புரையில் வீடுகள் இடிக்கப்பட்டதால் மாற்று இடம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

மேல்மலையனூரில் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுயிட்டு போராட்டம்
செஞ்சி

ஆணவ படுகொலையை தடுக்க, புதிய சட்டம் இயற்ற வேண்டும்: மாதர் சங்கம் ...

நாட்டில் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க புதிய சட்டம் ஏற்ற வேண்டும் என மாதர் சங்கத்தினர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

ஆணவ படுகொலையை தடுக்க, புதிய சட்டம் இயற்ற வேண்டும்: மாதர் சங்கம்  தீர்மானம்
செஞ்சி

செஞ்சி அருகே பங்குதாரரை எரிக்க முயன்றதால் பரபரப்பு

செஞ்சியில் பர்னிச்சர் கடை பங்குதாரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முன்யறதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செஞ்சி அருகே பங்குதாரரை எரிக்க முயன்றதால் பரபரப்பு
செஞ்சி

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் சிறையிலடைப்பு

குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி காயப்படுத்திய தாயை, ஆந்திர மாநிலத்தில் தமிழக போலீீசார் கைது செய்து, இன்று அடைத்தனர்

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் சிறையிலடைப்பு