/* */

You Searched For "goondas act"

கீழ்பெண்ணாத்தூர்‎

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

கீழ்பென்னாத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
கோவை மாநகர்

இரண்டு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

Coimbatore News- பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என போலீசார்...

இரண்டு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில்...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு பேர்  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேர் மீது குண்டர் சட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 13 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேர் மீது குண்டர் சட்டம்
தர்மபுரி

வயல்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டம் பாயும்: வன...

விவசாய வயல்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை...

வயல்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் குண்டர் சட்டம் பாயும்: வன அலுவலர் எச்சரிக்கை
திருவண்ணாமலை

ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி

விஏஓ கொலை வழக்கில் கைதானவர்கள் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில்...

கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில்...

விஏஓ கொலை வழக்கில் கைதானவர்கள் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி

அரசுப் பேருந்தை சேதப்படுத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசுப் பேருந்தை சேதப்படுத்தியவர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் மீது ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
காஞ்சிபுரம்

பாலியல் வழக்கில் கைதான மூவருக்கு குண்டாஸ்

காஞ்சிபுரம் அருகே சாலை ஓரம் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி‌ பெண்ணிடம் பாலியல் குற்றங்களை செய்த மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

பாலியல் வழக்கில் கைதான மூவருக்கு குண்டாஸ்
தமிழ்நாடு

பாலியல் வழக்கில் கைதான பள்ளித் தாளாளர் மீது குண்டர் சட்டத்தில்...

சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான பள்ளித் தாளாளர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...

பாலியல் வழக்கில் கைதான பள்ளித் தாளாளர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தூத்துக்குடி

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் கைதான மேலும் 3 பேர் மீது குண்டர்...

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் கைதானவர்களில் மேலும் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் கைதான மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது