You Searched For "#FullCurfewNews"
குமாரபாளையம்
முழு ஊரடங்கு: குமாரபாளையத்தில் தீவிர ரோந்து பணி மேற்கொண்ட போலீஸார்
முழு ஊரடங்கையொட்டி குமாரபாளையத்தில் போலீஸார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர்

தமிழ்நாடு
தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு இருக்காது : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு இருக்காது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

விருகம்பாக்கம்
காவல்துறை சோதனையில் டிக்கெட் நகலை கையில் வைத்திருக்க அறிவுறுத்தல்
ரயில் மற்றும் விமானநிலையம் செல்வோர் காவல்துறை சோதனையின் போது டிக்கெட் நகலை காட்ட வேண்டும் என காவல் துறை அறிவித்துள்ளது.

சிவகங்கை
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சிவகங்கை : காரணமின்றி வந்தோருக்கு போலீஸ் ...
சிவகங்கை நகர வீதிகளில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றியவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்

கும்பகோணம்
கொரோனா ஊரடங்கு: கும்பகோணத்தில் வெறிச்சோடிய சாலைகள்
அவசியம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்காத
பொதுமக்களின் குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் எந்த ஒரு காவல் துறை அதிகாரிகளும் இல்லாதது பெரும் குறையாகும்

உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டையில் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய சாலைகள்
காவல்துறையினர் முக்கிய சாலைகளில் வலம் வந்தவாறு தேவையின்றி சுற்றிவரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது
மருத்துவமனைகள், உணவகங்கள், பால் மற்றும்அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டுமே நகரினுள் அனுமதிக்கப்பட்டனர்

திருவண்ணாமலை
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருவண்ணாமலை
முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருவண்ணாமலை தேவையின்றி வெளியில் வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்

தேனி
தமிழகத்தில் முழு ஊரடங்கு: எல்லைகளில் மூடப்பட்ட சோதனை சாவடிகள்
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழக- கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன

புதுக்கோட்டை
முழு முடக்கம்: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய புதுக்கோட்டை பேருந்து...
முழு முடக்கம் காரணமாக புதுக்கோட்டை நகரம் மக்கள்- வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிக்காணப்பட்டது. போலீஸார் தீவிர கண்காணிப்பு
