/* */

You Searched For "#FullCapacity"

செய்யூர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 521 ஏரிகள் 100 சதவிகித கொள்ளளவை...

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 528 ஏரிகளில் 521 ஏரிகள் 100 சதவிகிதமும், 7 ஏரிகள் 75 சதவிகிதமும் நிரம்பியுள்ளன

செங்கல்பட்டு மாவட்டத்தில் 521 ஏரிகள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளது.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை: 341 ஏரிகள் நிரம்பியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 341 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை:  341 ஏரிகள் நிரம்பியது.
பாப்பிரெட்டிப்பட்டி

தொடர் மழை காரணமாக ஆலாபுரம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழை காரணமாக வாணியாறு உபரிநீர் திறக்கப்பட்டதன் காரணமாக ஆலாபுரம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தொடர் மழை காரணமாக ஆலாபுரம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி