You Searched For "#Flowers"
தேனி
தேனி மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை: மல்லிகைப்பூ ரூ.2000
தேனி மாவட்டத்தில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2000க்கு விற்பனையானது.
கன்னியாகுமரி
முழு ஊரடங்கு நாளில் பூ விற்பனைக்கு விலக்கு: வியாபாரிகள் கோரிக்கை
முழு ஊரடங்கு நாளில் பூ விற்பனைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிள்ளியூர்
விலையோ கம்மி... வாங்கத்தான் ஆள் இல்லை: பூ சந்தை வியாபாரிகள் கவலை
குமரியில் பூக்களின் விலை சரிவான நிலையில் அதனை வாங்க ஆள் இல்லாததால் பூ சந்தை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு விற்பனையானது.
ஈரோடு
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,250-க்கு விற்பனை
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாநகரம்
முரசொலிமாறன் 18 ம் ஆண்டு நினைவு தினம்: அமைச்சர் முத்துசாமி மாலை...
முரசொலிமாறனின் 18ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சாவூர்
ஆயுத பூஜை: வாழை கன்று, மாவிலை தோரணம் பூக்களின் விலை சற்று உயர்வு
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முன்னிட்டு வாழை கன்று பூக்களின் விலை உயர்ந்த போதிலும் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டாத பொதுமக்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த பூக்கள் வீணாகும் அவலம் - ...
பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்த அரளி, காக்கடா உள்ளிட்ட பூக்கள் ஊரடங்கு வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
குன்னூர்
குன்னூரில் கனமழையால் சிம்ஸ் பூங்காவில் அழுகும் நிலையில் பூக்கள்!
குன்னூர் கன மழையால் சிம்ஸ் பூங்காவில் உள்ள பூக்கள் அனைத்தும் அழுகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகர்
குப்பைக்கு சென்ற மலர்கள்
சேலம் வ.உ.சி பூ மார்க்கெட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.
கீழ்வேளூர்
நாகை அருகே முந்திரியை மர்ம நோய் தாக்கியது, இலைகள், பூக்கள் கருகி
நாகை அருகே முந்திரியை மர்ம நோய் தாக்கியது இலைகள், பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.