You Searched For "#FloodAffectedArea"
காஞ்சிபுரம்
வெள்ளத்தால் பாதித்த போரூர், கொளப்பாக்கம் பகுதிகளில் முதல்வர் ஆய்வு.
சென்னை புறநகர் பகுதிகளான போரூர் ஏரி , கொளப்பாக்கம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்
ஆம்பூர்
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்...
ஆம்பூரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர் ஆய்வு செய்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர்...
அரியலூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
மழைவெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளை கலெக்டர் ஆய்வு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பாதிப்புகள் ஏற்படும் இடங்களுக்குச் இரவு முழுவதும் சென்று கலெக்டர் ஆய்வுசெய்தார்.
ராணிப்பேட்டை
பொன்னை, பாலாற்றில்100 தடுப்பு அணைகள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
பொன்னை ஆற்றங்கரையோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்ட வெள்ள சேதங்களை மத்தியக் குழுவினர் ஆய்வு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளை சேதங்களை மத்தியக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர் .
போளூர்
வீடு இல்லாத இருளர் இன மக்களுக்கு வீடு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி
வீடு இல்லாத இருளர் இன மக்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதியித்துள்ளார்
ஆரணி
ஆரணி வெள்ள பாதிப்பு பகுதிகள் முன்னாள் அமைச்சர் ஆய்வு
ஆரணியில் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலசப்பாக்கம்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வடகிழக்கு பருவமழையொட்டி பெய்த மழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்
ஆம்பூர்
ஆம்பூரில் மழையால் பாதித்த இடங்களில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
ஆம்பூரில் மழையால் பாதித்த இடங்களில் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
வானூர்
மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட ஒன்றிய சேர்மன்
வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய சேர்மன்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.