/* */

You Searched For "#fined"

தமிழ்நாடு

செந்துறை வட்டாட்சியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது நீதிமன்றம்

சேவையில் குறைபாடு இருந்ததால் செந்துறை வட்டாட்சியருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

செந்துறை வட்டாட்சியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது நீதிமன்றம்
ஈரோடு

போக்சோ வழக்கில் அரச்சலூர் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைதான அரச்சலூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு.

போக்சோ வழக்கில் அரச்சலூர் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
உதகமண்டலம்

500 லஞ்சம் பெற்றவருக்கு 9 ஆண்டுகள் சிறை, ரூ. 6000 அபராதம்

வாரிசுச் சான்றிதழுக்காக 500 கையூட்டு பெற்று இன்று வழங்கப்பட்ட இத்தீர்ப்பு உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

500 லஞ்சம் பெற்றவருக்கு 9 ஆண்டுகள் சிறை, ரூ. 6000 அபராதம்
ஈரோடு

பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு அபராதம்

பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தார்கள்.

பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றியை கொன்ற விவசாயிக்கு  அபராதம்
பாபநாசம்

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்...

பாபநாசத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வட்டாட்சியர் நடவடிக்கை

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
அண்ணா நகர்

டெங்கு கொசு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அபராதம் : சென்னை...

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்தால் வீடு, பள்ளி, கல்லூரி, ஓட்டல் உரிமையாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம்...

டெங்கு கொசு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு  அபராதம்  : சென்னை மாநகராட்சி
பெரம்பூர்

வாகன ஓட்டிகள் உஷார், விதியை மீறினால் இனி செல் எண்ணிற்கே வரும் அபராதம்...

அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய 5 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம், சிக்னல்களில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின்...

வாகன ஓட்டிகள் உஷார், விதியை மீறினால் இனி செல் எண்ணிற்கே வரும்  அபராதம் : சென்னை காவல் ஆணையர்
அண்ணா நகர்

கோவிட் வழிமுறைகளை பின்பற்றாத 4 திருமண மண்டபங்களுக்கு அபராதம் -சென்னை...

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 மண்டபங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள், முகக்கவசம் அணியாத நபர்கள் என மொத்தம் 10,520 ரூபாய் அபராதம்

கோவிட் வழிமுறைகளை பின்பற்றாத 4 திருமண மண்டபங்களுக்கு அபராதம் -சென்னை மாநகராட்சி அதிரடி
போளூர்

போளூரில் காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

போளூரில் காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தது

போளூரில் காரணமின்றி  வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை