You Searched For "#fertilizer"
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரயில் மூலம் வந்தடைந்த 1,461 மெட்ரிக் டன்...
திருவண்ணாமலை மாவட்ட விவசாய தேவைக்காக 1461 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது.
தஞ்சாவூர்
மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம்
மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கப்படும் என வேளாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர்
தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்த யூரியா உரம்
தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்த 1,458 டன் யூரியா உரத்தை இதை வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி ஆய்வு செய்தார்
விவசாயம்
யூரியா-உரத்தேவையை குறைப்பதற்கான உன்னதமான தொழில்நுட்பங்கள்
யூரியா-உரத்தேவையை குறைப்பதற்கான உன்னதமான தொழில்நுட்பங்கள் குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விளக்கியுள்ளார்.
அரியலூர்
நடுவலூர் கிராமத்தில் உரக்கடையினை தற்காலிகமாக மூட உத்தரவு
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கலசப்பாக்கம்
கலசப்பாக்கத்தில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் சாலை மறியல்
யூரியா உர தட்டுப்பாட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
போளூர் அருகே உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு
போளூர் வட்டம் வசூர் கூட்ரோடு வேளாண்மை துறை சார்பில் உள்ள உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை வட்டார உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலை வட்டாரத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தென்காசி
முறைகேடாக உர விற்பனை செய்தால் உரிமம் ரத்து: ஆட்சியர் எச்சரிக்கை
தென்காசி மாவட்டத்தில் முறைகேடாக உர விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்
மதுக்கூர் வட்டார உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
மதுக்கூர் வட்டார உரக்கடைகளில் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உர ஆய்வாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறிய 11 உரக்கடைகளுக்கு தடை
நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 உரக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இடுபொருட்களை திணித்தால் உரிமம்...
விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை திணித்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் துறை எச்சரித்துள்ளது.