You Searched For "#Farmersworried"
நாகப்பட்டினம்
நாகை: வேளாங்கண்ணி வட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் கலக்கம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்
அந்தியூர் அருகே நெல் வயலை சேதப்படுத்திய ஒற்றை யானையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பாபநாசம்
கபிஸ்தலம் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன: விவசாயிகள் வேதனை
கபிஸ்தலம் பகுதியில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன, இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பல்லடம்
கொள்முதல் விலை குறைவு: விவசாயிகள் கவலை
படைப்புழுக்கள் கட்டுக்குள் வந்த நிலையில் கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை என, மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
சாத்தூர்
இருக்கன்குடி அணையில் மதகுகள் பழுதால் வீணாகும் தண்ணீர்: விவசாயிகள்
சாத்தூர் அருகே இருக்கன்குடி அணையில் மதகுகளின் வழியே வெளியேறி வீணாகும் அணை நீர். விவசாயிகள் கவலை.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழையால் விவசாயிகள் கவலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: பயிர்கள் நீரில் மூழ்கியதால் கவலையில் விவசாயிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிர்கள் நீரில் மூழ்கியதால் இழப்பீடு கிடைக்குமா? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
பவானிசாகர்
சத்தியமங்கலத்தில் 2 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் கவலை
சத்தியமங்கலத்தில் நேற்று இரவு வீசிய சூறாவளி காற்று மற்றும் கன மழை காரணமாக 2 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.