You Searched For "#FarmersHappy"
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல்
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவெறும்பூர்
திருச்சி அருகே பனையபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
திருச்சி அருகே பனையபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி
தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் திருப்திகரமான நிலையில் இருப்பதால், கோடை சாகுபடி செய்ய உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்

சோழவந்தான்
அலங்காநல்லூர் பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் அமோகம்: விவசாயிகள்
அலங்காநல்லூர் பாலமேடு சுற்று வட்டார பகுதியில் கொத்து மஞ்சள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி.

அவினாசி
நிலக்கடலைக்கு எதிர்ப்பாராத விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
நிலக்கடலைக்கு எதிர்பாராமல் கிடைத்த கூடுதல் விலையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி
தேனி அருகே 22 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்: விவசாயிகள்...
தேனி அருகே கொடுவிலார்பட்டி கண்மாய் 22 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

அம்பாசமுத்திரம்
நெல்லையில் முழு காெள்ளளவை எட்டிய மணிமுத்தாறு அணை: விவசாயிகள்
தொடர் மழையின் காரணமாக மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம்
ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி கிலோ ரூ.110க்கு விற்பனை: விவசாயிகள்...
தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1500 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

மன்னார்குடி
வேளாண் சட்டங்கள் ரத்து: மன்னார்குடியில் விவசாயிகள் பட்டாசு வெடித்து...
மோடிக்கு ஏற்பட்ட தோல்வியே வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றார் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி.

ராதாபுரம்
முழு கொள்ளளவை எட்டிய நம்பியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி
நம்பியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் திசையன்விளை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி.

அந்தியூர்
அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய பூனாச்சி ஏரி
அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு பூனாச்சி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
