You Searched For "FamilyDispute"
பரமத்தி-வேலூர்
ப.வேலூர் அருகே குடும்ப தகராறால் இளம்பெண் தற்கொலை
ப.வேலூர் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை
குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்: குழந்தைகள்...
பெருந்துறை அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்ணால் குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்
குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், கணவர் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலால்குடி
திருச்சி அருகே கல்லக்குடியில் சிமெண்ட் ஆலை தொழிலாளி தூக்கிட்டு
திருச்சி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சிமெண்ட் ஆலை தொழிலாளி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
குடும்ப தகராறில் வாய்க்காலில் குதித்து ஆண் தற்கொலை
குறிச்சியை சேர்ந்த ஆண் ஒருவர் குடும்ப தகராறில் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.
கலசப்பாக்கம்
கலசபாக்கம் அருகே குடும்ப தகராறில் 2-வது மனைவி அடித்துக்கொலை
குடும்ப தகராறில் 2-வது மனைவியை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்
குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
குடும்பத் தகராறில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீரங்கம்
திருச்சியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
திருச்சியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர்: குடும்பத் தகராறில் கைக்குழந்தைக்கு தீவைத்து தற்கொலைக்கு...
குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி 6 மாத கைக்குழந்தையுடன் தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொடக்குறிச்சி
ஈரோடு குடும்ப தகராறில் தாய் தனது 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து...
ஈரோடு அருகே குடும்ப தகராறு காரணமாக விஷ மாத்திரையை சாப்பிட்டு தாய், மகன், மகள் ஆகிய மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...
செங்கல்பட்டு
குடும்பத் தகராறில் கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
செங்கல்பட்டில் குடும்பத் தகராறில் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தாம்பரம்
கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மனைவி
குடும்பத்தகராறில் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மனைவி