You Searched For "#falls"
சேந்தமங்கலம்
சரக்கு ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 1 பள்ளி மாணவி உயரிழப்பு
கொல்லிமலையில் பள்ளிக்கு செல்லும்போது சரக்கு ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பிளஸ் 1 மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகரம்
4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு
ஈரோடில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு:...
பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பபை டி.என்.பாளையம் வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
ஆண்டிப்பட்டி
தேனி அருவிகளில் கொட்டுது வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி மாவட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிள்ளியூர்
திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளித்த முக்கிய பிரமுகர்கள்:...
திற்பரப்பு அருவியில் குளிக்க தடை இருக்கும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி
குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர்...
குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்காசி
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை- குற்றால அருவிகளில்...
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை- குற்றாலத்தில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
தென்காசி
குற்றாலஅருவிகளில் குளிக்க 30ம் தேதி வரை தடை
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வரும் 30 ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் கொரோனா...
தென்காசி
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம்...
தென்காசி
குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார...
தென்காசி
குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி
குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கன...